மீனாட்சி முகர்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==பணிகளும் பதவிகளும்==
[[பட்னா|பாட்னா]], [[தில்லி]], பூனா[[புனே]] ஆகிய இடங்களில் கல்லூரிப் பேராசிரியராகப் பணி புரிந்து ஆங்கில இலக்கியம் கற்பித்தார். பின்னர் [[ஐதராபாத்து பல்கலைக்கழகம்|ஐதராபாத் பல்கலைக் கழகத்திலும்பல்கலைக்கழகத்திலும்]], பல ஆண்டுகளாக தில்லி சவகர்லால்[[ஜவகர்லால் நேரு பல்கலைக்பல்கலைக்கழகம்|சவகர்லால் நேரு கழகத்திலும்பல்கலைக்கழகத்திலும்]] பேராசிரியராக இருந்தார்.
 
பாட்னா, தில்லி, பூனா ஆகிய இடங்களில் கல்லூரிப் பேராசிரியராகப் பணி புரிந்து ஆங்கில இலக்கியம் கற்பித்தார். பின்னர் ஐதராபாத் பல்கலைக் கழகத்திலும் பல ஆண்டுகளாக தில்லி சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராக இருந்தார்.
2001-2004 ஆண்டுகளில் காமன்வெல்த்து இலக்கியம் மொழி ஆய்வுகள் அமைப்பில் தலைவராக இருந்தார். 1993-2005 இல் இந்தியன் சாப்டர் அமைப்பின் தலைவர் ஆனார்.
 
மீனாட்சி முகர்சி டெக்சாசு பல்கலைக் கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், கான்பரா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகைப் பேராசிரியராகவும் இருந்தார்.
 
இவருடைய கணவரான சுசித் முகர்சி என்பவரும் இலக்கியவாதி ஆவார். சுசித் முகர்சி ஒரியண்டு லாங்க்மன் என்னும் நிறுவனத்தில் பதிப்பாசிரியர் ஆவார். மீனாட்சி முகர்சி 2009 ஆம் ஆண்டு செபுதம்பர் 16 ஆம் பக்கலில் காலமானார்.
பதிப்பாசிரியர் ஆவார். மீனாட்சி முகர்சி 2009 ஆம் ஆண்டு செபுதம்பர் 16 ஆம் பக்கலில் காலமானார்.
 
==சான்றாவணம்==
"https://ta.wikipedia.org/wiki/மீனாட்சி_முகர்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது