ஐயாத்துரை நடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
சி *திருத்தம்*
வரிசை 2:
'''ஐயாத்துரை நடேசன்''' [[இலங்கை]]யின் முன்னோடி தமிழ் ஊடகவியலாளர் ஆவார். இவர் [[2004]] [[மே 31]] அன்று [[மட்டக்களப்பு]] நகரில் வேலைக்கு செல்லும் வழியில் இலங்கை இராணுவத்தோடு சேர்ந்தியங்கும் [[கருணா குழு]]வைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் ஆயுதம் தாங்கியவர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்{{ref|5}}.
 
[[யாழ்ப்பாணம்]] [[நெல்லியடி]]யைச் சேர்ந்த இவர் ''நெல்லை நடேசன்'' என்ற பெயரில் எழுதிவந்தார். {{ref|8}} இறக்கும் போது இவர் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் துணைத்தலைவராக பணியாற்றினார்ர்பணியாற்றினார். மேலும் இவர் [[சக்தி TV|சக்தி தொலைக்காட்சி]]யின் மட்டக்களப்பு நிருபராகவும், [[வீரகேசரி]] நாளேட்டின் எழுத்தாளராகவும், [[ஐ.பி.சி.]] நிறுவனத்துக்கான இலங்கை நிருபராகவும் பணியாற்றி வந்தார்{{ref|8}}. {{கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இலங்கை}}
 
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐயாத்துரை_நடேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது