சமயக்குரவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி காலம் குறித்த ஆய்வுகள் |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:சமயகுரவர்.JPG|thumbnail|[[திருக்கோணேச்சரம்|திருக்கோணேச்சரத்தில்]] சமயகுரவர்களின் சிலைகள்]]
'''சமயக்குரவர்''' என்பவர்கள் [[திருஞானசம்பந்தர்]], [[திருநாவுக்கரசர்]], [[சுந்தரர்]], [[மாணிக்கவாசகர்]] ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். இவர்களை நால்வர் என்றும் நால்வர் பெருமக்கள் சைவ சமயத்தினர் அழைக்கின்றனர்.
சமயக்குரவர் நால்வரின் காலம், செயல்பாடுகள், சைவ நூல்களில் அவர்களுடைய தாக்கங்கள் என பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் எழுதப்படுகின்றன. செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுக்கொண்டும் நூலில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் எந்தக் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென அறிந்து கொள்கின்றனர். <ref>[http://www.thevaaram.org/thirumurai_1/ani/03naalvar1.htm நால்வர் காலம்- குடந்தை என். சேதுராமன்]</ref> இந்து ஆய்வுகள் சைவ சமயத்தின் வரலாறுகள் குறித்த ஐயப்பாடுகளை களையவும், சம்பவங்களுக்கு வலுவூட்டவும் உதவுகின்றன.
|