குமரகுருபரன் (கவிஞர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
'''குமரகுருபரன்''' (1974 - சூன் 19, 2016) தமிழகக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் [[குமுதம்]], [[தினமலர்]], விண்நாயகம் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர்.<ref name=paththirikai>{{cite web|url=https://www.patrikai.com/kumarakuruparan-death/|title=கவிஞர் குமரகுருபரன் மறைவு|work=பத்திரிகை.காம்|accessdate=20 சூன் 2016}}</ref> [[கனடா]], [[தமிழ் இலக்கியத் தோட்டம்]] இவரது ''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது'' என்ற நூலுக்கு 2015 ஆம் ஆண்டுக்கான கவிதைப் பரிசை வழங்கிக் கௌரவித்தது..<ref name=Hindu>{{cite web
==வாழ்க்கைக் குறிப்பு==
குமரகுருபரன் [[தமிழ்நாடு]], [[திருநெல்வேலி]]யில் 1974 இல் பிறந்தவர். ''அந்திமழை'' என்ற இதழுக்காக [[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனின்]] சிறந்த மாணவ ஆசிரியர் என்ற விருதைப் பெற்றார், குமுதம், விண்நாயகன், தினமலர் ஆகிய இதழ்களில் பணியாற்றினார்.<ref>{{cite web|title=இயல் விருது விழா 2015|url=http://tamilliterarygarden.com/files/book_2015.pdf |accessdate=19 சூன் 2014}}</ref>
==வெளிவந்த நூல்கள்==
|