காந்தார நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:மகாபாரதம்; added Category:மகாபாரத நிகழிடங்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 20:
[[File:Ancient India - ta.png|thumb|காந்தார நாடு]]
'''
==மகாபாரதத்தில்==
காந்தார நாட்டின் மன்னன் சுவலனின் மகன் இளவரசன் [[சகுனி]] ஆவார். சகுனியின் மகன் பெயர் [[உல்லூகன்]]. காந்தார இளவரசி [[காந்தாரி]]
<ref>[http://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF முழு மஹாபாரதம், உத்யோக பர்வம் பகுதி 148]</ref>, [[குரு நாடு|குரு நாட்டின்]] மன்னர் [[திருதராட்டிரன்|திருதராட்டிரனை]] மணந்து, [[கௌரவர்]] எனும் நூறு மகன்களையும்; [[துச்சலை]] எனும் ஒரு மகளை ஈன்றாள். [[துரியோதனன்]] சார்பாக சொக்கட்டான் காய்களை உருட்டிய சகுனியின் திறமையால், சூதாட்டத்தில் [[பாண்டவர்]]கள் தோற்றனர். சூதாட்ட ஒப்பந்தப்படி பாண்டவர்கள் [[திரௌபதி|திரௌபதியுடன்]] 12 ஆண்டுகள் காடுறை வாழ்வும்; ஒரு ஆண்டு தலைமறைவு வாழ்க்கையை நடத்த வேண்டியதாயிற்று. ==குருச்சேத்திரப் போரில்==
வரி 39 ⟶ 40:
== மேற்கோள்கள்==
{{reflist}}
((மகாபாரதம்}}
[[பகுப்பு:ஆப்கானித்தானின் வரலாறு]]
வரி 44 ⟶ 47:
[[பகுப்பு:மகாஜனபதம்]]
[[பகுப்பு:பாக்கித்தான் வரலாறு]]
[[பகுப்பு:
|