மணவாளமாமுனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
|birth_place= ஆழ்வார்திருநகரி, தமிழ்நாடு
|birth_name= அழகியமணவாள பெருமாள் நாயனார்
|death_dateThiruvadi date= 1443 கிபி
|death_placeThiruvadi_place= தமிழ்நாடு
|guru= திருவாய்மொழிப்பிள்ளை, சுவாமி இராமானுசர்
|philosophy= [[விசிஷ்டாத்வைதம்]]
வரிசை 22:
சுவாமி [[இராமானுசர்]] மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவர், [[நாதமுனிகள்]] தொகுத்த ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தோடு, [[இராமானுச நூற்றந்தாதி | இராமானுச நூற்றந்தாதியும்]] சேர்த்து [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] என அழைக்கும்படி அருளினார்.
 
யதிராஜ விம்சதி, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, இயல் சாத்து, திருவாரதன கிரமம், ஸ்ரீ தேவராஜ மங்களம், ஸ்ரீகாஞ்சி தேவப்பெருமாள் தோத்திரம், ஆர்த்தி பிரபந்தம் உட்பட ([[பிள்ளை லோகாசாரியார் | பிள்ளை லோகாசாரியாரின்]]) ரகசிய கிரந்தகளுக்கும், அருளாள பெருமாள் எம்பெருமானாரின் ஞான மற்றும் ப்ரமேய சாரத்திற்கும், பெரியாழ்வாரின் திருவாய்மொழி, [[இராமானுச நூற்றந்தாதி]] ஆகியவற்றின் விளக்கவுரை உட்பட பத்தொன்பது நூல்களை எழுதியுள்ளார்.
 
==நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மணவாளமாமுனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது