சேதி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இரு கட்டுரைகள் இணைப்பு |
|||
வரிசை 1:
[[File:Ancient India - ta.png
{{Infobox former country
'''சேதிதேசம் ''' [[விந்திய மலைத்தொடர்|விந்திய மலை]]யின் வடகிழக்குப் பாகத்தில் உற்பத்தியாகும், '''சோணாநதியின்''' கரைவரையில் விசாலமாகப் பரவி இருந்த தேசம்.<ref name="one">"புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras</ref> சேதி நாடு பதினாறு [[மகாஜனபதம்|மகாஜனபத நாடுகளில்]] ஒன்றாகும்.▼
|native_name =
|conventional_long_name = சேதி நாடு
|common_name = சேதி நாடு
|continent = ஆசியா
|region =[[ தெற்காசியா]]
|country = [[இந்தியா]]
|era = [[மகாபாரதம்]]
|status =
|status_text =
|empire =
|government_type =[[முடியாட்சி]]
|event_start =
|date_start =
|year_start = கி மு 600
|event_end =
|date_end =
|year_end = கி மு 300
|image_map = EpicIndia.jpg
|image_map_alt =
|image_map_caption = பண்டைய பாரத நாடுகள்
|capital =சுக்திமதி
|common_languages =
|religion =
|currency =
|leader1 =
|year_leader1 =
|title_leader =
}}
▲'''
சேதி நாட்டை பேரரசன் [[யயாதி]]யின் மகன் [[புரு, மன்னர்|புருவின்]] வழித்தோன்றல்களான [[பௌரவர்]]கள் ஆண்டனர். பௌரவர்கள் பிற்காலத்தில் [[யது குலம்|யது குலத்தின்]] ஒரு பிரிவாக கருதப்பட்டனர். சேதி நாட்டின் தலைநகரம் '''சுக்திமதி''' நகராகும். சேதி நாடு, பதினாறு [[மகாஜனபதம்|மகாஜனபத]] நாடுகளில் ஒன்றாகும்.
==அமைவிடம்==
மத்திய [[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தின் [[புந்தேல்கண்ட்]] பகுதியே சேதி நாடு ஆகும். [[வத்ச நாடு|வத்ச நாட்டிற்கு]] தெற்கிலும், [[அவந்தி| அவந்தி நாட்டிற்கு]] கிழக்கிலும் சேதி நாடு அமைந்துள்ளது.
==சேதி நாட்டு மன்னர்கள்==
சேதி நாட்டை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் [[சிசுபாலன்]] ஆவார். இவர் [[கம்சன்|கம்சனின்]] மருமகனும், [[ஜராசந்தன்]] மற்றும் [[துரியோதனன்|துரியோதனனின்]] கூட்டாளியும் ஆவார். மேலும் இவர் [[கிருட்டிணன்|கிருட்டிணின்]] பிறவிப் பகையாளியும் ஆவார்.
==மகாபாரதத்தில்==
மகாபாரத [[சபா பருவம்|சபா பருவத்தில்]], [[தருமன்]] இராஜசூய வேள்வி செய்கையில், முதல் மரியாதை கிருஷ்ணனுக்கு அளிக்கக் கூடாது என சிசுபாலன் கூறி, [[கிருட்டிணன்|கிருஷ்ணரை]] தொடர்ந்து நூறு முறை வசை பாடியதால், கிருஷ்ணர் [[சக்ராயுதம்|சக்கராயுதத்தை]] ஏவி சிசுபாலனை கொன்றார்.
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]], சிசுபாலனின் மகன் திருஷ்டகேது, [[பாண்டவர்]] அணி சார்பாக நின்று [[கௌரவர்]] அணிக்கு எதிராக போரிட்டான்.
* [[மகாஜனபதம்]]▼
==மேற்கோள்கள்==
{{reflist}}
*{{Cite web|url= http://www.sacred-texts.com/hin/maha/index.htm |title =The Mahabharata |date = |accessdate = |website = sacred-texts.com|publisher = |last = |first = }}
*Kisari Mohan Ganguli, ''The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa Translated into English Prose'', 1883-1896.
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
|