சேதி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
[[File:Ancient India - ta.png|300px|right|300px|thumb|மத்திய இந்தியாவில் சேதி நாடு]]
{{Infobox former country
'''சேதிதேசம் ''' [[விந்திய மலைத்தொடர்|விந்திய மலை]]யின் வடகிழக்குப் பாகத்தில் உற்பத்தியாகும், '''சோணாநதியின்''' கரைவரையில் விசாலமாகப் பரவி இருந்த தேசம்.<ref name="one">"புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras</ref> சேதி நாடு பதினாறு [[மகாஜனபதம்|மகாஜனபத நாடுகளில்]] ஒன்றாகும்.
|native_name =
|conventional_long_name = சேதி நாடு
|common_name = சேதி நாடு
|continent = ஆசியா
|region =[[ தெற்காசியா]]
|country = [[இந்தியா]]
|era = [[மகாபாரதம்]]
|status =
|status_text =
|empire =
|government_type =[[முடியாட்சி]]
|event_start =
|date_start =
|year_start = கி மு 600
|event_end =
|date_end =
|year_end = கி மு 300
|image_map = EpicIndia.jpg
|image_map_alt =
|image_map_caption = பண்டைய பாரத நாடுகள்
|capital =சுக்திமதி
|common_languages =
|religion =
|currency =
|leader1 =
|year_leader1 =
|title_leader =
}}
'''சேதிதேசம்சேதி நாடு''' allathu '''சேதி தேசம்''' (''Chedi Kingdom''), [[பரத கண்டம்|பரத கண்டத்து]] நாடுகளில் ஒன்றாகும். இது [[விந்திய மலைத்தொடர்|விந்திய மலை]]யின் வடகிழக்குப் பாகத்தில் உற்பத்தியாகும், '''சோணாநதியின்''' கரைவரையில் விசாலமாகப் பரவி இருந்த தேசம்.<ref name="one">"புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras</ref> சேதி நாடு பதினாறு [[மகாஜனபதம்|மகாஜனபத நாடுகளில்]] ஒன்றாகும்.
 
சேதி நாட்டை பேரரசன் [[யயாதி]]யின் மகன் [[புரு, மன்னர்|புருவின்]] வழித்தோன்றல்களான [[பௌரவர்]]கள் ஆண்டனர். பௌரவர்கள் பிற்காலத்தில் [[யது குலம்|யது குலத்தின்]] ஒரு பிரிவாக கருதப்பட்டனர். சேதி நாட்டின் தலைநகரம் '''சுக்திமதி''' நகராகும். சேதி நாடு, பதினாறு [[மகாஜனபதம்|மகாஜனபத]] நாடுகளில் ஒன்றாகும்.
==இருப்பிடம்==
இந்த தேசமானது, பெரிய மேடுபள்ளமும் இருப்பதால், இது பெரிய கற்பாறைகளும், மண்ணும் கலந்த பூமியாக கொஞ்சம் கடினமாயுமிருக்கும்.<ref name="two">புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 138 -</ref>
 
==அமைவிடம்==
==மலை, காடு, விலங்குகள்==
மத்திய [[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தின் [[புந்தேல்கண்ட்]] பகுதியே சேதி நாடு ஆகும். [[வத்ச நாடு|வத்ச நாட்டிற்கு]] தெற்கிலும், [[அவந்தி| அவந்தி நாட்டிற்கு]] கிழக்கிலும் சேதி நாடு அமைந்துள்ளது.
இந்த தேசத்தின் தெற்கிலிருக்கும் உள்ள [[விந்திய மலைத்தொடர்|விந்திய மலையின்]] சிறு மலைத்தொடர்களே முக்கிய மலைகளாகும், சிறிய காடுகளும், அவைகளில் பெரிய மலைப்பாம்பு, கரடி, பன்றி, புலி, யானை ஆகிய கொடிய மிருகங்கள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்தின் பூமிவளம் மிகவும் குறைவானபடியால் வளம் நிறைந்த தோட்டங்கள் கொஞ்சமும் கிடையாது. இந்த தேசத்தின் தெற்குபாகத்தில் உயரமான [[விந்திய மலைத்தொடர்|விந்தியமலைகள்]] அதிகம் யமுனா நதியின் அருகிலும், சோணா நதியின் மேற்கு பாகத்திலும் உள்ள சிறு சிறு குன்றுகளிலுள்ள அருவிகள், சிற்றோடைகள் இவைகளிலிருந்து ஓடும் நீர் இந்த தேசத்தின் வட கிழக்குப்பகுதியை செழிப்பானதாக்கியுள்ளது.
 
==சேதி நாட்டு மன்னர்கள்==
==ஆறுகள்==
சேதி நாட்டை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் [[சிசுபாலன்]] ஆவார். இவர் [[கம்சன்|கம்சனின்]] மருமகனும், [[ஜராசந்தன்]] மற்றும் [[துரியோதனன்|துரியோதனனின்]] கூட்டாளியும் ஆவார். மேலும் இவர் [[கிருட்டிணன்|கிருட்டிணின்]] பிறவிப் பகையாளியும் ஆவார்.
இந்த தேசத்தில் புண்ணிய நதிகள் என்று ஒன்றும் கிடையாது. [[விந்திய மலைத்தொடர்|விந்தியமலையின்]] சிறு மலைத்தொடர்களே தெற்கு நோக்கி ஓடும் சோணாநதியும், சிற்றாறுகளும், நீரோடைகளும், யமுனை நதிக்கும் உப நதிகளாக உள்ளது.
 
==மகாபாரதத்தில்==
== விளைபொருள்==
மகாபாரத [[சபா பருவம்|சபா பருவத்தில்]], [[தருமன்]] இராஜசூய வேள்வி செய்கையில், முதல் மரியாதை கிருஷ்ணனுக்கு அளிக்கக் கூடாது என சிசுபாலன் கூறி, [[கிருட்டிணன்|கிருஷ்ணரை]] தொடர்ந்து நூறு முறை வசை பாடியதால், கிருஷ்ணர் [[சக்ராயுதம்|சக்கராயுதத்தை]] ஏவி சிசுபாலனை கொன்றார்.
இந்த தேசத்தில் [[நெல்]], [[கோதுமை]], [[கரும்பு]] முதலியனவும், தாமிரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.
 
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]], சிசுபாலனின் மகன் திருஷ்டகேது, [[பாண்டவர்]] அணி சார்பாக நின்று [[கௌரவர்]] அணிக்கு எதிராக போரிட்டான்.
==இதனையும் காண்க==
* [[மகாஜனபதம்]]
 
==கருவி நூல்==
*[[புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்]] - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
 
==சான்றடைவு==
{{Reflist}}
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
*{{Cite web|url= http://www.sacred-texts.com/hin/maha/index.htm |title =The Mahabharata |date = |accessdate = |website = sacred-texts.com|publisher = |last = |first = }}
*Kisari Mohan Ganguli, ''The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa Translated into English Prose'', 1883-1896.
 
* [[பகுப்பு:மகாஜனபதம்]]
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சேதி_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது