சேதி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 29:
|title_leader =
}}
'''சேதி நாடு'''
சேதி நாட்டை பேரரசன் [[யயாதி]]யின் மகன் [[புரு, மன்னர்|புருவின்]] வழித்தோன்றல்களான [[பௌரவர்]]கள் ஆண்டனர். பௌரவர்கள் பிற்காலத்தில் [[யது குலம்|யது குலத்தின்]] ஒரு பிரிவாக கருதப்பட்டனர். சேதி நாட்டின் தலைநகரம் '''சுக்திமதி''' நகராகும். சேதி நாடு, பதினாறு [[மகாஜனபதம்|மகாஜனபத]] நாடுகளில் ஒன்றாகும்.
|