குரு கோவிந்த் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) |
No edit summary |
||
வரிசை 17:
|successor = [[குரு கிரந்த சாகிப்]]
}}
'''குரு கோவிந்த் சிங்''' (''Guru Gobind Singh'', பஞ்சாபி: ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਸਿੰਘ, டிசம்பர் 22, 1666 - அக்டோபர் 7, 1708) [[சீக்கியம்|சீக்கிய]] மதத்தவரின் பதினொரு குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார்.இவரே பிற்காலச் சீக்கிய மதக்
இவர் அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். குதிரைச் சவாரி, பலவகைத் துப்பாக்கிகள், ஆயுதங்கள்
==பிறப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை==
வரிசை 28:
===பாட்னாவிலிருந்து வெளியேற காரணமான சம்பவம்===
வழக்கமான தனது குறும்புச் செயல் போல, ஒருநாள் குளத்தில் தண்ணீர் எடுக்க வந்த ஒரு பெண்ணின் குடத்தை உடைக்க முயன்ற போது,கல் தவறுதலாக அவரது நெற்றியில்
டெல்லி சிறையிலிருந்த தமது தந்தை குருதேக் பகதூர்க்கு உற்சாகமூட்டும்படி கடிதங்கள் எழுதினார் கோவிந்த் சிங். தமது மகனின் மீது நம்பிக்கை கொண்ட தந்தை ஒரு இளநீரையும் சில நாணயங்களையும் தமது குருசக்தியை மகனுக்கு தருவதின் சங்கல்பமாக நம்பிக்கைக்குரிய சீடரிடம் கொடுத்து அனுப்பினார்.<ref>[http://issuu.com/srkmath/docs/the_vedanta_kesari_july_2012 வேதாந்த கேசரி; ஜீலை 2012; பக்கம் 12]</ref>
வரிசை 34:
[[1675]] முதல் இறப்பு வரை [[சீக்கியம்|சீக்கியரின்]] குருவாக இருந்தார். [[முகலாயப் பேரரசு|மொகாலயப் பேரரசர்]] [[அவுரங்கசீப்]]புடனான சீக்கியரின் மதப்போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களை இழந்தார். ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூர் இஸ்லாம் மதம் மாற எதிர்த்ததால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு , இந்துக்களும் சீக்கியர்களும் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் தொங்கவிடப்பட்டார்.<ref>முனைவர் பெ.சுயம்பு எழுதிய இந்தியாவில் சமயங்கள் புத்தகம்,பக்கம் 161</ref>."நான் எனது தலையைத் தருவேன்; மதத்தையல்ல" என்று தமது கழுத்தில் எழுதி வைத்திருந்த வாசகம் அப்போது சீக்கியர்களிடையே பிரபலமடைந்தது. ஒரு சீக்கியர், அவரது அறுபட்ட தலையுடன் அனந்தபூருக்கு தப்பிச் சென்றார்.<ref>[http://issuu.com/srkmath/docs/the_vedanta_kesari_july_2012 வேதாந்த கேசரி; ஜீலை 2012; பக்கம் 12]</ref>இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் குரு கோவிந்த் சிங் சீக்கியர்களை வலிமையுடைய மதமாக மாற்ற வழிவகை செய்தார்.
1685 , ஏப்ரல் மாதம் இவர் [[சிர்மௌர் மாவட்டம்|சிர்மௌர் மாவட்டத்திற்கு]]க் குடிபெயர்ந்தார். இவர் மூன்றுமுறை திருமணம் செய்து கொண்டார்<ref name=" Mata Sundari ">{{cite web | url=http://www.Sikh-Heritage.co.uk/Personalities/SikhWomen/ProSikhWomen.htm | title=Prominent Sikh Women | publisher= | author= | date= | accessdate=2011-07-30}}</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?id=amDuB0HDv5QC&pg=PA103&dq=guru+gobind+singh+three+wives&hl=en&ei=8ri0To_TCsKIrAfqpInoAw&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CDoQ6AEwAg#v=onepage&q=guru%20gobind%20singh%20three%20wives&f=false|title=The A to Z of Sikhism|author=W. H. McLeod|publisher=Scarecrow Press|ISBN=0-8108-6828-8}}</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?id=OgMmceadQ3gC&pg=PA417&dq=guru+gobind+singh+three+wives&hl=en&ei=8ri0To_TCsKIrAfqpInoAw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDQQ6AEwAQ#v=onepage&q=guru%20gobind%20singh%20three%20wives&f=false|title=Encyclopedia of Hinduism|author=Constance Jones, James D. Ryan|publisher=Facts on File|ISBN=0-8160-5458-4}}</ref><ref name="SAO">{{cite book | url=http://books.google.com/books?id=osnkLKPMWykC&pg=PA144&dq=guru+gobind+singh+%22three+wives%22#v=onepage&q=guru%20gobind%20singh%20%22three%20wives%22&f=false | title=Sikhism Origin and Development|publisher=Atlantic Publishers & Distributors | author=Dalbir Singh Dhillon|year=1988 | accessdate=2011-07-30}}</ref>. 1677 ஆம் ஆண்டில் ஜூடோஜி என்பவரையும், 1684 ஆம் ஆண்டில் சுந்தரிஜி என்பவரை இரண்டாவதாகவும், அதன் பின்னர் சாஹிப் கௌர் என்பவரை மூன்றாவதாகவும் திருமணம் செய்து கொண்டார். 1684 ஆம் ஆண்டில் பஞ்சாபி மொழியில் “சாண்டி தி -வார்” எனும் நூலினை எழுதிய இவர் 1685 ஆம் ஆண்டில் “பாண்டா சாஹிப்” எனும் மத வழிபாட்டு இடத்தை நிறுவினார். இங்கு மத போதனை, ஆயுதப்பயிற்சி மற்றும் இந்தி, பெர்சியன், பஞ்சாபி மொழிகளைக் கற்பித்தார். ஆனந்த்பூர் சாகிப் வட்டாரத்தில் கேஷ்கர், ஃபாதேகர், லாப்கர் மற்றும் ஆனந்த்கர் என்னும் நான்கு கோட்டைகளைக் கட்டினார். இங்கு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதப் பாதுகாப்பு
==மதத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள்==
| last = Mahmood
| first = Cynthia Keppley
வரிசை 48:
| oclc = 44966032
| pages = 43–45
}}</ref>.இவ்வமைப்பில் சேருபவரை '''அகாலி''' என்று அழைத்தார். அகாலி என்பதற்கு '''இறவாதவன்''' என்று பொருள். கடவுளின்
===மத குரு===
|