தலையூர் காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arulghsrஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
 
=== இளமை ===
பருத்த தோளோடும் வாளோடும் சீராட்டி வளர்க்கப்பட்டான் இந்த கொங்கு மன்னன்.இவனை மக்கள் தலையூரான் என விரும்பி அழைத்தனர். இவன் இளவயதிலே தனக்கென ஒரு படையை தந்தையிடம் வாதிட்டு பெற்று நிருவகித்து வந்தான். அப்படையானது தலையூரான் படை என்றும் காளி சேனை என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்தது.மாட மாளிகையில் மன்னர் குலத்தில் பிறந்த மாவீரன் என மக்கள் அவனை போற்றினர்.ஒரு முறை காட்டிற்கு வேட்டையாட சென்றபொழுது இரண்டு புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டான். உடன் சென்றோரோ இளவரசன் ஆயுள் முடிந்துவிட்டது என கூறுமாறு [[வேளாண்]] (வேலையாள்) ஒருவன் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.
 
=== வீரம் ===
வரிசை 19:
 
== சிறப்பு ==
அண்ணன்மார் கதை என வழங்கப்படும் பொன்னர் சங்கர் கதையில் தன்னை நாடி வந்த [[கேளாத்தா எனும் வேளாளர்க்கு]] பக்க பலமாக இருந்தவன். போரின் இறுதியில் பொன்னர், சங்கர் ஆகிய இருவரும் தலையூர் காளி மன்னனை எதிர்த்து போரிட முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக அண்ணன்மார்க் கதை கூறுகிறது.
 
== மாசித் திருவிழா ==
"https://ta.wikipedia.org/wiki/தலையூர்_காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது