தீர்த்த யாத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''தீர்த்த யாத்திரை''', இந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
'''தீர்த்த யாத்திரை'''
புனித நீர் நிலைகளில் நீராடுவதால் முற்பிறவியிலும், இப்பிறவியிலும் செய்த தீய பாவங்கள் விலகும் என்பது இந்து சமய மக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.
வரி 7 ⟶ 8:
==மகாபாரதக் குறிப்புகள்==
[[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில், [[சபா பருவம்|சபா பருவத்தில்]], [[பாண்டவர்|பாண்டவர்களில்]] ஒருவரான [[அருச்சுனன்]], 12-ஆண்டு கால தீர்த்த யாத்திரையின் போது, [[பரத கண்டம்|பரத கண்டத்தில்]] உள்ள அனைத்து புனித நீர் நிலைகளில் நீராடி, தான் செய்த பாவச் செயலிருந்து விலகினான் எனக் கூறப்பட்டுள்ளது.
==சங்க இலக்கியங்களில்==
தீர்த்தமாடுதல் குறித்து, ''தீது நீங்கக் கடலாடியும், மாசுபோகப் புனலாடியும்'' எனவரும் [[பட்டினப் பாலை|பட்டினப் பாலை]] அடிகளால் அறியலாம்.
==மேற்கோள்கள்==
|