தீர்த்த யாத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''தீர்த்த யாத்திரை''', இந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
 
'''தீர்த்த யாத்திரை''', இந்துஅல்லது '''தீர்த்தமாடுதல்''' சமயம், [[இந்து தொன்மவியல்|இந்து தருமத்தில்]], [[கங்கை ஆறு|கங்கை]], [[யமுனை ஆறு|யமுனை]], [[சரஸ்வதி ஆறு|சரஸ்வதி]], [[திரிவேணி சங்கமம்]], [[சிந்து ஆறு|சிந்து]], [[நர்மதை ஆறு|நர்மதை]], [[கோதாவரி ஆறு|கோதாவரி]], [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணை]], [[துங்கபத்திரை ஆறு|துங்கபத்திரை]], [[காவேரி ஆறு|காவேரி]] போன்ற புனித ஆறுகளிலும்; [[இராமேஸ்வரம்]], [[சோமநாதபுரம், குஜராத்|சோமநாதபுரம்]], [[துவாரகை]] போன்ற ஆலயங்களின் அருகே அமைந்த புனித நீர் நிலைகளுக்குச் சென்று நீராடுவதே தீர்த்த யாத்திரை அல்லது தீர்த்தமாடுதல் என்பர்.
 
புனித நீர் நிலைகளில் நீராடுவதால் முற்பிறவியிலும், இப்பிறவியிலும் செய்த தீய பாவங்கள் விலகும் என்பது இந்து சமய மக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.
 
வரி 7 ⟶ 8:
==மகாபாரதக் குறிப்புகள்==
[[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில், [[சபா பருவம்|சபா பருவத்தில்]], [[பாண்டவர்|பாண்டவர்களில்]] ஒருவரான [[அருச்சுனன்]], 12-ஆண்டு கால தீர்த்த யாத்திரையின் போது, [[பரத கண்டம்|பரத கண்டத்தில்]] உள்ள அனைத்து புனித நீர் நிலைகளில் நீராடி, தான் செய்த பாவச் செயலிருந்து விலகினான் எனக் கூறப்பட்டுள்ளது.
 
==சங்க இலக்கியங்களில்==
தீர்த்தமாடுதல் குறித்து, ''தீது நீங்கக் கடலாடியும், மாசுபோகப் புனலாடியும்'' எனவரும் [[பட்டினப் பாலை|பட்டினப் பாலை]] அடிகளால் அறியலாம்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தீர்த்த_யாத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது