தவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 2:
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
'''தவம்''' (Tapas), ஆன்மீக முன்னேற்றத்திற்காக உடலாலும், வாக்காலும், மனதாலும் செய்யப்படும் அனைத்து [[
==பகவத் கீதையில் தவம்==
[[பகவத் கீதையின் சாரம்|பகவத் கீதையின்]] 17-வது அத்தியாயமான, சிரத்தாத்திரய விபாக யோகத்தில், [[கிருஷ்ணன்|கிருஷ்ணர்]], [[ஆத்ம ஞானம்|ஆத்ம ஞானத்தை]] அடையத் தேவையான தகுதிகளில் ஒன்றான தவத்தை, [[சத்துவ குணம்|சாத்விக]] தவம், [[இராட்சத குணம்|இராட்சத]] தவம் மற்றும் [[தாமச குணம்|தாமச]] தவம் என மூன்றாக பிரித்து [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]] கூறுகிறார்.
* சாத்வீக தவம் - ஆன்மீக முன்னேற்றத்திற்கு மட்டுமே செய்வது [[சத்துவ குணம்|சாத்வீக]] தவமாகும். (எடுத்துகாட்டு: [[ஆத்ம ஞானம்|ஆத்ம ஞானத்திற்காக]] செய்யப்படும் தவம்)
* இராட்சத தவம் - தனது நன்மைக்கு மட்டுமே செய்வது [[இராட்சத குணம்|இராட்சத]] தவமாகும். (குழந்தை அல்லது செல்வம் வேண்டி செய்யப்படும் தவம்)
வரிசை 17:
==உபநிடதங்களில் தவம்==
[[வேதாந்தம்|வேதாந்தமாகிய]] [[உபநிடதம்|உபநிடதங்கள்]], [[ஆத்மா|சீவமாத்மாவும்]], [[பிரம்மம்|பரமாத்மாவும்]] ஒன்றே என்ற [[அத்வைதம்|அத்வைத]] அறிவை அடைவதே தவத்தின் நோக்கம் எனக் கூறுகிறது
சமயச் சடங்குகளின் மூலம் இறைவனுக்கு படையல்களைப் படைப்பதை விட, [[ஆத்மா]] எனும் தன்னை அறிதலின் மூலமே மனநிறைவு எனும் [[சீவ முக்தி|மோட்சத்தை]], தவ வாழ்வினால் அடைகிறார்கள் என [[சாந்தோக்கிய உபநிடதம்]] கூறுகிறது. <ref name=dct/>
நான் யார் ? ([[ஆத்மா]]) என்பதை அறிய, தவம், தியானம், தியாகம், நம்பிக்கை மற்றும் வேதாந்த விசாரணை மூலம் அறிந்து, தானும் [[பிரம்மம்|பிரம்மமும்]] ஒன்றே என்ற அத்வைத அறிவை அடைவதே தவம் ஆகும் என [[சுவேதாஸ்வதர உபநிடதம்]] குறிப்பிடுகிறது.<ref name=dct/><ref name=crp>CR Prasad, Brill's Encyclopedia of Hinduism, Editor: Knut Jacobsen (2010), Volume II, Brill, ISBN 978-90-04-17893-9, see Article on ''Brahman'', pp 724-729</ref>
[[முண்டக உபநிடதம்|முண்டக உபநிடதத்தின்]] 3.1.5-6-ஆம் பகுதிகள் தவத்தினால் [[ஆத்மா|ஆத்ம]] அறிவை பெறும் ஒரு ஆன்மீக சாதகனுக்கு மோட்சம் எனும் மனநிறைவு கிடைக்கிறது எனக் கூறுகிறது. <ref name=dct/><ref>[https://archive.org/stream/thirteenprincipa028442mbp#page/n395/mode/2up Mundaka Upanishad] Robert Hume, Oxford University Press, p. 374</ref>}}
[[ஆதிசங்கரர்]] தனது நூற்களில், சமயச் சடங்குகளை விட, தவத்திற்கே முன்னுரிமை வழங்குகிறார். சாதாரண தவ வாழ்வை விட, [[ஆத்ம ஞானம்|ஆத்ம ஞானத்தின்]] மூலம் [[பிரம்மம்|பிரம்மத்தின்]] இயற்கையை அறிவதே சிறந்த அறிவுபூர்வமான தவம் எனக் கூறுகிறார்.<ref name=dct/> Tapas is an element of spiritual path, state Indian texts.<ref name=dct>David Carpenter, Brill's Encyclopedia of Hinduism, Editor: Knut Jacobsen (2010), Volume II, Brill, ISBN 978-90-04-17893-9, see Article on ''Tapas'', pp 865-869</ref><ref name=crp/>
==பிரம்மச்சரியம்==
இந்து [[வர்ணாசிரமம்|வர்ணாசிரம
பிரம்மச்சரிய வாழ்வில், பொருளின்பங்களில் நாட்டம் செல்லாதவாறு, [[
==பிறவாப் பெரு நிலைக்கான தவம்==
விடுதலை அல்லது [[சீவ முக்தி|மோட்சம்]] எனும் பிறவாப் பெரு நிலையை அடைய [[இந்து சமயம்|இந்து]], [[பௌத்தம்|பௌத்த]], [[சமணம்|சமண]] சமயத் துறவிகள் தவ வாழ்வை கடைப்பிடிக்கின்றனர்.
ஞானிகளும், துறவிகளும், ஆன்மீக சாதனையாளர்களும், பல்வேறு ஆன்மீக சாதனைகள் மூலம் முயற்சி செய்வதன் மூலம் [[
==நவீன காலத்தில்==
நவீன காலத்தில் தவ வாழ்க்கை மேற்கொள்வதற்காக, [[கங்கை ஆறு]] பாயுமிடங்களான [[ரிஷிகேஷ்]], [[அரித்துவார்]], [[உத்தரகாசி]], [[வாரணாசி]] போன்ற புனிதமான பகுதிகளில், இந்து சமய [[
==இதனையும் காண்க==
|