தவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 24:
[[முண்டக உபநிடதம்|முண்டக உபநிடதத்தின்]] 3.1.5-6-ஆம் பகுதிகள் தவத்தினால் [[ஆத்மா|ஆத்ம]] அறிவை பெறும் ஒரு ஆன்மீக சாதகனுக்கு மோட்சம் எனும் மனநிறைவு கிடைக்கிறது எனக் கூறுகிறது. <ref name=dct/><ref>[https://archive.org/stream/thirteenprincipa028442mbp#page/n395/mode/2up Mundaka Upanishad] Robert Hume, Oxford University Press, p. 374</ref>}}
[[ஆதிசங்கரர்]] தனது நூற்களில், சமயச் சடங்குகளை விட, தவத்திற்கே முன்னுரிமை வழங்குகிறார். சாதாரண தவ வாழ்வை விட, [[ஆத்ம ஞானம்|ஆத்ம ஞானத்தின்]] மூலம் [[பிரம்மம்|பிரம்மத்தின்]] இயற்கையை அறிவதே சிறந்த அறிவுபூர்வமான தவம் எனக் கூறுகிறார்.<ref name=dct/>
==பிரம்மச்சரியம்==
|