உலுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''உலுப்பி''' அல்லது '''உலூப்பி''', இந்து [[தொன்மவியல்]] பெரும்காப்பியமான ''[[மகாபாரதம்|மகாபாரதத்தில்]]'' [[அருச்சுனன்|அருச்சுனனின்]] பல மனைவிகளில் ஒருத்தியாவாள். அருச்சுனன் [[மணிப்பூர்|மணிப்பூரில்]] இருந்தபோது, [[நாகலோகம்|நாக]] கன்னிகை உலுப்பி அவன் மீது மோகம் கொண்டு மயங்குகிறாள். அருச்சுனனை மயக்கமருந்து கொடுத்து தனது பாதாள உலகிற்கு கொணரச் செய்கிறாள். அங்கு இணங்காத அருச்சுனனை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறாள். அவர்களுக்கு[[அரவான்]] என்ற மகன் பிறக்கிறான். பின்னர் கணவனின் பிரிவால் வாடும் [[சித்திராங்கதா]]வுடன் அருச்சுனனை சேர்த்து வைக்கிறாள்.
 
'''உலுப்பி''' அல்லது '''உலூப்பி''', இந்து [[தொன்மவியல்]] பெரும்காப்பியமான ''[[மகாபாரதம்|மகாபாரதத்தில்]]'' [[அருச்சுனன்|அருச்சுனனின்]] பல மனைவிகளில் ஒருத்தியாவாள். அருச்சுனன்[[நாகர்கள்|நாக]] குலத்தில் பிறந்த உலுப்பி, இடுப்பிற்கு மேல் மனித உடலும்; இடுப்பிற்கு கீழ் பாம்பு உடலும் கொண்ட '''நாககன்னி''' ஆவாள். {{Sfn|Vogel|1926|p=208}}{{Sfn|Vettam|1975|p=19}} இவள் தந்தை நாகர்களின் மன்னருடன் [[மணிப்பூர்கங்கை ஆறு|மணிப்பூரில்கங்கை ஆற்றில்]] இருந்தபோதுவாழ்ந்து வந்தார். {{Sfn|Debroy|2010|loc=sec.Arjuna-vanavasa Parva}} Ulupi was a well-trained warrior.{{Sfn|Chandramouli|2012|loc=chpt. Seprent Princess}} அருச்சுனன் 12 ஆண்டு [[தீர்த்த யாத்திரை]]யின் போது, கங்கை ஆற்றில் குளிக்கும் போது, [[நாகலோகம்|நாக]] கன்னிகை உலுப்பி, அவன்அருச்சுனன் மீது மோகம் கொண்டு மயங்குகிறாள். அருச்சுனனைஅருச்சுனனுக்கு மயக்கமருந்து கொடுத்து தனது பாதாள உலகிற்கு கொணரச் செய்கிறாள். அங்கு இணங்காத அருச்சுனனை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறாள்.<ref>[http://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF உலூபியின் காமமும் அர்ஜுனன் பெற்ற வரமும் - ஆதிபர்வம் பகுதி 216]</ref>. அவர்களுக்கு[[அரவான்]] என்ற மகன் பிறக்கிறான். பின்னர் கணவனின் பிரிவால் வாடும் [[சித்திராங்கதா]]வுடன் அருச்சுனனை சேர்த்து வைக்கிறாள்.
அருச்சுனன்மற்றும் சித்திராங்கதாவின் மகன் [[பாப்புருவாகனன்|பாப்புருவாகனனின்]] வளர்ச்சியில் பெரும்பங்காற்றுகிறாள். போர் களத்தில் அருச்சுனன் பாப்புருவாகனனால் கொல்லப்படும்போது அவனை உயிர்ப்பிக்கிறாள். [[பீஷ்மர்]] [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அருச்சுனனை காப்பாற்றுகிறாள்.
 
அருச்சுனன்மற்றும்அருச்சுனன் சித்திராங்கதாவின்சித்திராங்கதையின் மகன் [[பாப்புருவாகனன்|பாப்புருவாகனனின்]] வளர்ச்சியில் பெரும்பங்காற்றுகிறாள். போர் களத்தில் அருச்சுனன் பாப்புருவாகனனால் கொல்லப்படும்போது அவனை உயிர்ப்பிக்கிறாள். [[பீஷ்மர்]] [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அருச்சுனனை காப்பாற்றுகிறாள்.
 
==மேற்கோள்கள்==
<references/>
{{மகாபாரதம்}}
 
"https://ta.wikipedia.org/wiki/உலுப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது