ஒன்பதாம் திருமுறையில் உள்ள பதிகங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பின்வரும் ஒன்பது பக்தர்களாவர்<ref name="thevaaram.org">http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=15</ref>:
{{refbegin|3}}
# [[திருமாளிகைத் தேவர்]]
# [[சேந்தனார்]]
# [[கருவூர்த் தேவர்]]
# [[பூந்துருத்தி நம்பிகாடநம்பி]]
# [[கண்டராதித்தர்]]
# [[வேணாட்டடிகள்]]
# [[திருவாலியமுதனார்]]
# [[புருடோத்தம நம்பி]]
# [[சேதிராயர்]]
{{refend}}
==பதினொன்றாம் திருமுறை==
பதினொன்றாம் திருமுறையில் உள்ள பதிகங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பின்வரும் பன்னிருவராவர்<ref name="thevaaram.org"/>:
{{refbegin|3}}
# [[திருவாலவாயுடையார்]]
# [[காரைக்காலம்மையார்]]
# [[ஐயடிகள் காடவர்கோன் நாயனார்]]
# [[சேரமான் பெருமான் நாயனார்]]
# [[நக்கீரர்]]
# [[கல்லாடதேவ நாயனார்]]
# [[கபிலதேவ நாயனார்]]
# [[பரணதேவ நாயனார்]]
# [[இளம்பெருமான் அடிகள்]]
# [[அதிராவடிகள்|அதிரா அடிகள்]]
# [[பட்டினத்தார் (புலவர்)|பட்டினத்து அடிகள்]]
# [[நம்பியாண்டார் நம்பி]]
{{refend}}
==பத்தாவது மற்றும் பனிரண்டாவது திருமுறைகள்==
# பத்தாம் திருமுறை ([[திருமூலர்]] அருளிய [[திருமந்திரம்]])<ref name="ReferenceA">http://www.thevaaram.org/nayanmar.php</ref>