காண்டவப்பிரஸ்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Krishnarjunas fight with Gods.jpg|thumb|[[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணரின்]] துணையுடன் [[அருச்சுனன்]] காண்டவ வனத்தை எரித்தல்]]
 
[[குரு, வம்சம்மன்னர்|குரு வம்சத்தின்]] நிலப்பிரிவினை குந்தியும்,அதைத் தொடர்ந்து [[பாண்டவர்|பாண்டவர்களுக்கு]] கொடுக்கப்பட்ட பாகப் பிரிவினைச் சொத்துதான் காண்டவப்பிரஸ்தம் என்ற காடு. இதில் பல வகையான பறவைகள், மிருகங்கள், வாழ்ந்திருந்தன, மேலும் [[தட்சகன்]] போன்ற நாகர்கள், அரக்கர்கள் என பலரும் இருந்த மிகப் பெரிய ([[வனம்]]) ([[காடு]]) [[காண்டவப்பிரஸ்தம்|காண்டவப்பிரஸ்தமாகும்]]. இந்த காட்டை கிருஷ்ணரின் துணையுடன் அருச்சுனன் அழித்து, [[மயன், அசுர கட்டிடக் கலைஞர்|மயன்]] என்ற அசுர கட்டிடக் கலைஞரின் உதவியுடன் இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை நிர்மானித்தனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/காண்டவப்பிரஸ்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது