தேசியக் கவி [[இரவீந்திரநாத் தாகூர்]] கல்கத்தாவில் நடத்திக்கொண்டிருந்த [[சாந்தி நிகேதன்சாந்திநிகேதன்]] கல்விக்கூடத்தில் இரண்டு ஆண்டு காலம் கல்வி பயின்றார். சுப்பராமன் செல்வக்குடும்பத்தில் பிறந்தாலும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கேற்று கடுஞ்சிறை கண்டவர். சிறைவாசத்தின் போது இவருக்கு கிடைத்த அருமையான நண்பர்களான கோவை [[தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்]] மற்றும் [[வேதாரண்யம்]] சர்தார். அ. வேதரத்தினம் ஆகியவர்களுடன் இணைந்து காங்கிரசு பேரியக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். [[சர்வோதயம்|சர்வோதயத் திட்டங்களிலும்]] பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.