மந்திர மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:பாற்கடல் கடைதல்.jpg|thumb|350px|தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடையும் கோபுர சிலையமைப்பு]]
இந்து தொன்மவியலின் அடிப்படையில் '''மந்திர மலை''' என்பது [[தேவர்கள்|தேவர்களும்]], [[அசுரர், இந்து மதம்|அசுரர்களும்]] [[பாற்கடல்|பாற்கடலை]] கடைவதற்காக பயன்படுத்தப்பட்ட மலையாகும். அவ்வாறு பாற்கடலை கடையும் போது, மந்திர மலை பாற்கடலுக்குள் மூழ்காமல் இருக்க [[திருமால்]] [[கூர்ம அவதாரம்| ஆமை அவதாரம்]] கொண்டு தாங்கியதாகவும், வாசுகி (பாம்பு)|வாசுகி]] எனும் பெண் பாம்பை கயிறாக பயன்படுத்தியதாகவும் [[புராணங்கள்]] கூறுகின்றன.
இம்மலைக்கு '''மந்திரகிரி''' என்ற பெயரும் உண்டு.
|