பாகவதமேளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம் |
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக |
||
வரிசை 1:
{{unreferenced}}
இது கருநாடக நாட்டுப்புற கலைகளில் ஒன்று. இதில் ஆடலும் பாடலும் உண்டு. பாடுபவன் பாகவதன் எனப்படுவான். குழுவினர் மாலையும் கொலுசும் அணிந்திருப்பர். பாலலீலை, அனுமன் - கருடப் போர் உள்ளிட்ட நிகழ்வுகள் பாடல்களாகப் பாடப்படுகின்றன. மேளம் அடித்துக்கொண்டு ஒவ்வொரு கதைகளாகப் பாடுவர். முன்மேளம், பின்மேளம் என்று இருபிரிவினர் உள்ளனர். முன்பிரிவினர் பாடுவதை கேட்டு பின்மேளப் பிரிவினர் பாடுவர்.
|