எழினியாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:சங்ககால அரசர்கள் சேர்க்கப்பட்டது using HotCat
சி *திருத்தம்*
வரிசை 1:
'''எழினியாதன்''' சங்ககால வள்ளல்களில் ஒருவன். வாட்டாற்று எழினியாதன் எனப் போற்றப்படுகிறான். <br />
[[வேளிர்]] குடியைச் சேர்ந்தவன். [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் பாயும் வாட்டாறு என்னும் ஆற்றங்கரையில் இருந்த [[வாட்டாறு]] என்னும் ஊரில் வாழ்தவன். <br />
இப்பகுதியில் இவனுக்குப் பின்னர் [[பறம்புமலை|பறம்புமலைப்பறம்பு மலை]]ப் பகுதியில் இருந்துகொண்டு ஆண்ட அரசவள்ளல் [[பாரி|பாரியும்]]யும் வேளிர்குடியைச் சேர்ந்தவன். கோசர்குடி மக்கள் இவ்வூரை வளமாக்கி மகிழ்ந்தனர்.
;எழினியாதன்
:[[வாட்டாற்று எழினியாதன்]] எனப் போற்றப்படும் இவன் வென்வேல் வேள் எனப் போற்றப்படுகிறான். இவன் உள்ளத்தில் ஊக்கம் இல்லாத பயந்தாங்கொள்ளிகளுக்கு வலிமை தந்து நிற்பானாம். உறவினர் இல்லாத அனாதைகளுக்கு உறவினனாய் விளங்குவானாம். <ref>மாங்குடி கிழார் பாடல் புறநானூறு 396</ref>
;எழினியாதன் புலவரைப் போற்றிய பாங்கு
:கறிவறுவல், நனைமட்டு என்னும் தேறல், முயல்கறி, நெய்ச்சோறு ஆகியவற்றை வழங்குவானாம். நெல் நிறைந்திருக்கும் கூட்டைத் திறந்து விட்டு அள்ளிக்கொள்ளுங்கள் என்று மூடாமல் விட்டுவிடுவானாம். வானத்து மீன்களுக்கு நடுவில் இருக்கும் நிலாப் போல நின்றுகொண்டு அணிகலன்களை அள்ளித் தருவானாம்.
 
== அடிக்குறிப்பு ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/எழினியாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது