வாலகில்யர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''வாலகில்யர்கள்''', கட்டை விரலை விடச் சிறிய உருவமும், பெருந் தவ ஆற்றலும் கொண்ட 60,000 பேர் கொண்ட முனி கூட்டத்தவர்கள் ஆவார்.<ref>[https://tamilandvedas.com/2011/12/31/223/ Valakhilyas: 60,000 thumb-sized ascetics who protect Humanity]</ref> [[பிரஜாபதி|
ஆனால் வாலகில்ய முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு மரத்தின் மிகச்சிறு உலர்ந்த குச்சியை தூக்கிக் கொண்டு வருவதைக் கண்ட இந்திரன், வாலகில்ய முனிவர்களைப் பார்த்து நகைத்து விட்டான். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள், இந்திரனை வெல்லும் ஆற்றல் படைத்த ஒருவன் [[காசிபர்]] மூலம் பிறப்பான் என சாபமிட்டார்கள்.
|