நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 1:
{{For|மலைவாழ் பழங்குடி மக்கள்|நாகா மக்கள், இந்தியா}}
{{dablink|இந்தக் கட்டுரை தமிழகத்திலும் இலங்கையிலும் வாழ்ந்ததாக இலக்கியங்களிலும் ஆராய்ச்சியாளர்களாலும் கூறப்படும் நாகர் என்ற பழங்குடி மக்கள் பற்றியது.}}
 
[[Fileபடிமம்:Seerani amman.jpg|180px|thumb|யாழ்ப்பாணத்தில் நாகபூசணி அம்பிகை]]
[[Fileபடிமம்:Dambulla 06.jpg|180px|thumb|இலங்கையிலுள்ள நாக புத்தர் சிலை]]
'''நாகர்''' என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். மற்ற பகுதிகளில் வாழும் நாகர்கள் போல் இவர்களும் பாம்பு வணக்கத்தையும் தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு நாகம் என்று பொருள்படும் பெயரையும் வைத்துள்ளதாகவே தெரிகிறது.
 
வரிசை 15:
“நாகர்களின் தசைக் கட்டமைப்பு, மஞ்சள் நிறம், சப்பை மூக்கு, சிறிய கண்கள், உயர்ந்த கன்ன எலும்புகள், அற்பதாடி முதலியவை, அவர்கள் முன்னொரு காலத்தே மொங்கோலிய இனக் குழுமத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதைக் காட்டும்” என்று ‘இந்து வரலாறு’ (Hindu History) எனும் நூலின் ஆசிரியர் திரு.ஏ.கே.மஜும்தார் என்பார் கூறுகின்றமையும் இங்கு நோக்கத் தக்கது. “தாமிரவருணி” ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட தாழிகள் போன்ற அதே வகைத் தாழிகள் பல ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் மேற்குப் பகுதியில் “பொம்பரிப்பு” என்று தவறாக உச்சரிக்கப்படும் ‘பொன்பரப்பி’ (தாமிரவருணி) என்ற ஊரிலும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவை முறையான ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் புத்தர் பிறப்பதற்கு குறைந்தது 500 வருடங்களுக்கு முன்னரே இலங்கையில் தமிழ் நாகர்கள் வாழ்ந்த உண்மை நிரூபணமாகும். இவ்வாறான தாழிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவிலையடுத்த குவளக்கரைக் கிராமத்திலும், திருநெல்வேலிக்கு மேற்கே சேரநாடாகிய கேரள எல்லைக்குள் கொல்லம் நகரையடுத்த அட்டமுடி ஏரிக் கரையில் மாங்காடு எனுமிடத்திலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. (ஆதாரம்: திரு.டி.எஸ்.சுப்பிரமணியன் The Hindu இதழில் 14. மார்ச் 2004 இலும், 3. ஏப்ரல் 2005 இலும் வரைந்த கட்டுரைகளும், The Telegraph இதழில் 20. சூன் 2005 இல் திரு.எம்.ஆர்.வெங்கடேசு வரைந்த கட்டுரையும்) நாக வழிபாட்டில் திளைத்த தமிழ்த் தொல்குடியினரான நாகர்கள், நயினாதீவு மற்றும் தீவுகளிலும், யாழ். குடாநாட்டிலும் ஒரு காலத்தில் சிறப்புற வாழ்ந்தனர். பிற்காலத்தில் இந்து சமயம், பௌத்தம், கிறீத்தவம், இஸ்லாம் என்ற பிறமதப் பாதிப்புகளால் தமது நாக வழிபாட்டு அடையாளத்தை இழந்தும், சாதியக் கொடுமைகளால் ஒடுக்கப்பட்டும் நாகர்கள் இன்று சிறப்பொழிந்து போயினர். எனினும், நாகர்களின் வழிவந்த மக்கள் நயினாதீவில் நம்மத்தியில் இன்றும் உளர். கி.பி. 1620 அளவில், நயினாதீவில் அமைந்திருந்த "நயினார் கோவில்" போர்த்துக்கீசரால் தாக்கி அழிக்கப்பட்ட வேளையில், இங்கு வாழ்ந்த நாகர்வழிவந்த மக்களில் பெரும்பாலோர் தமது நயினார் கோவிலைப் பாதுகாக்கும் முயற்சியில் உயிர் இழந்தார்கள். நயினையில் இன்று வாழும் தொல் தமிழராகிய வள்ளுவ சமுதாயத்தவர்கள் எஞ்சிய நாகர்களின் நேரடிப் பிற்சந்ததியார் ஆவர். இவர்களே நயினையின் முதற் குடிகள் ஆவர்.
 
== தமிழ் மற்றும் இலங்கை இலக்கியங்களில் நாகர்கள் ==
=== இரட்டைக்காப்பியங்களில் நாகர்கள் ===
# நாகர்களின் நாடு நாகரிகமும் செல்வ வளமும் நிரம்பியது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.<ref>நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகநீள் புகழ்மன்னும் புகார் நகர்
::::::::::::- [[சிலப்பதிகாரம்]], மங்கல வாழ்த்துக் காதை.</ref>
</ref>
# மணிமேகலையில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் [[இந்திர விழா]]வையும் நடத்த மறந்தான் என்றுள்ளது.
# சாவக நாட்டை ஆண்ட பூமிசந்திரனும் அவன் வளர்ப்பு மகனான புண்ணிய ராசனும் நாக மரபினரே என்றும் மணிமேகலையில் உள்ளது.
 
=== தீப வம்சமும் மணிமேகலையும் ===
இலங்கை வரலாற்று நூலான [[தீபவம்சம்]], [[மகாவம்சம்]]<ref>http://www.infolanka.com/org/srilanka/hist/hist4.html</ref> மற்றும் தமிழ் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான [[மணிமேகலை]] போன்ற நூல்கள் நாக மன்னர்களுக்கு இடையே நடந்த போர் பற்றி விளக்குகிறது. அவையாவன,
 
வரி 40 ⟶ 39:
 
திருத்தாளி ஆசனம்
:::::::::::::::: - [[மணிமேகலை]] பீடிகை கண்டு பிறப்புணர்த்திய காதை, 58 - 61</ref>
</ref>
 
=== தமிழ் புலவர்கள் ===
தமிழ் சங்கங்களில் நாகர் இனத்தைச் சேர்ந்த பல புலவர்கள் தன் இலக்கியங்களை அறங்கேற்றியுள்ளனர். அவர்கள்,
# [[புறத்திணை நன்னாகனார்]]
வரி 51 ⟶ 49:
# [[சங்கவருணர் என்னும் நாகரியர்]]
 
=== இலம்பகர்ண அரசர்களின் பட்டியல் ===
இலங்கையை ஆண்ட இலம்பகர்ணர் என்னும் வம்சத்தில் நாகன் என்ற பெயர் தாங்கிய பலர் உள்ளனர். இவர்கள் நாகர் பழங்குடிகளாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
* [[வசபன்]] பொ.பி. 66 - 110
* [[வங்கனசிக திச்சன்]] பொ.பி. 110 -113
* [[முதலாம் கசபாகு]] பொ.பி. 113 - 135
* [[மகல்லக்க நாகன்]] பொ.பி. 135 - 141
* [[பதிக திச்சன்]] பொ.பி. 141 - 165
* [[கனித்த திச்சன்]] பொ.பி. 165 - 193
* [[குச்சநாகன்]] பொ.பி. 193 - 195
* [[குஞ்சநாகன்]] பொ.பி. 195 - 196
* [[முதலாம் சிறிநாகன்]] பொ.பி. 196 - 215
* [[ஒகாரிக திச்சன்]] பொ.பி. 215 - 237
* [[அபயநாகன்]] பொ.பி. 237 - 245
* [[இரண்டாம் சிறிநாகன்]] பொ.பி. 245 - 247
* [[விசயகுமாரன்]] பொ.பி. 247 - 248
* [[முதலாம் சங்க திச்சன்]] பொ.பி. 248 - 252
* [[சிறிகங்கபோதி]] பொ.பி. 252 - 254
* [[கோதாபயன்]] பொ.பி. 254 - 267
* [[முதலாம் சேட்டதிச்சன்]] பொ.பி.267 - 277
* [[மகாசேனன்]] பொ.பி. 277 - 304
* [[சிறிமேகவண்ணன்]] பொ.பி. 304 - 332
* [[இரண்டாம் சேட்டதிச்சன்]] பொ.பி. 332 - 341
* [[புத்ததாச லம்பகர்ணன்|புத்ததாசன்]] பொ.பி. 341 - 370
* [[உபதிச்சன்]] பொ.பி. 370 - 410
* [[மகாநாமன்]] பொ.பி. 410 -428
* [[மித்தசேனன்]] பொ.பி. 428 - 429
 
== நாகர்களும் பரதவர்களும் ==
யாழ்ப்பாணத்தில் நாகர்கள் இருந்தது போலவே தமிழகத்திலும் நாகர்கள் இருந்தார்கள் என்பதற்கு நாகர் எனப்பெயருடன் தொடங்கும் ஊர்களே சாட்சி. அவர்கள் [[பரதவர்]]களாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அதற்கு வலுச்சேர்ப்பது போல் வருணன் என்ற கடற்கடவுளின் வழிபாடு இரு மக்களுக்கும் பொதுவாக உள்ளதைக் கூறலாம்.<ref>''வருணன் வணக்கம்'', பக்கம் 77, தமிழ் சங்கத்து மாத இதழ், சூன்-சூலை 1958 - [[மயிலை சீனி. வேங்கடசாமி]]</ref>
 
== நாகர்கள் பற்றிய ஆராய்ச்சிக் கருதுகோள்கள் ==
* இந்த நாகர்களே [[ஆரியர்|ஆரியருக்கு]] [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மொழியை கற்பித்தனர்.<ref>http://www.africaresource.com/rasta/sesostris-the-great-the-egyptian-hercules/ancient-african-kings-of-india-by-dr-clyde-winters/</ref>
*
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{இலங்கையின் இனக்குழுக்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/நாகர்_(தமிழகம்_மற்றும்_இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது