உக்கிரசிரவஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 7:
இவர் வேதம் கற்று பிராமணத்துவம் அடைந்தாலும் '''சூதர்''' என்ற பெயர் இருந்தது. <ref>http://ancientindians.in/2009/06/23/suta-sauti-suta-putra/</ref> இதிகாச புராணங்களை மக்களுக்கு எடுத்துக் கூறும் பணியினைச் செய்பவர். இவர் தம் குல வழக்கப்படி, [[புராணம்|புராணங்கள்]], [[மகாபாரதம்]], [[இராமாயணம்]] போன்ற [[ஸ்மிருதி|ஸ்மிருதிகளை]] மன்னர்கள் மற்றும் ரிஷிகளுக்கு விரிவாக விளக்குபவர்<ref name="Winterlitz">{{cite book|last=Winternitz|first=Moriz|author2=V. Srinivasa Sarma |title=A History of Indian Literature, Volume 1|publisher=Motilal Banarsidass Publ.|date=1996|pages=303|isbn=978-81-208-0264-3|url=http://books.google.com/books?id=FYPOVdzZ2UIC&pg=RA1-PA303}}</ref><ref>{{cite book|last=Hiltebeitel|first=Alf|authorlink=Alf Hiltebeitel|title=Rethinking the Mahābhārata: a reader's guide to the education of the dharma king|publisher=University of Chicago Press|page=282|date=2001|isbn=978-0-226-34054-8|url=http://books.google.com/books?id=CMvUBees4vMC&pg=PA282}}</ref>.
[[வேதவியாசர்]] இயற்றிய [[மகாபாரதம்]] இதிகாசத்தை, பாம்பு வேள்விக்குப் பின் [[ஜனமேஜயன்|ஜனமேஜயனுக்கு]], [[வைசம்பாயனர்|வைசம்பாயனர்]] எடுத்துக் கூறும் போது, அங்கிருந்த உக்கிரசிரவஸ் என்ற சௌதியும் அதைக் கேட்டு, பின் [[குருச்சேத்திரம்]] போன்ற பல புனித இடங்களைச் சுற்றி, [[
[[மகாபாரதம்|மகாபாரத]] இதிகாசம், [[வைசம்பாயனர்]], [[ஜனமேஜயன்|ஜனமேஜயனுக்கு]] கூறுவதாக அமைந்துள்ளது.
|