போசளப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:கர்நாடக வரலாறு using HotCat |
சி →top: *எழுத்துப்பிழை திருத்தம்* |
||
வரிசை 76:
[[படிமம்:HoysalaEmpire VB.jpg|thumb|left|250px|ஹோய்சாளப் பேரரசு]]
போசளப் பேரரசர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேட்டுப் பகுதியான [[கர்நாடகா|கர்நாடக]]வின் மலைநாடு பகுதிவாழ் மக்களின் வழிவந்தவர்கள். [[12ம் நூற்றாண்டு|12 ஆம் நூற்றாண்டில்]], மேற்குப் பகுதியை ஆண்ட [[சாளுக்கியர்]]களுக்குள் மற்றும் [[காலச்சூரி பேரரசு|காலச்சூரி பேரரசுக்குள்ளும்]] நடந்த உள்நாட்டுப் போரைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, தங்களது எல்லைகளை இன்றைய கர்நாடகப் பகுதிகளுக்கும் மற்றும் இன்றையத் [[தமிழ் நாடு|தமிழ்நாட்டிலிருக்கும்]] விளைச்சல் நிலங்கள் நிறைந்த [[காவிரி]]யாற்றின் வடக்குப் பகுதிக்கும் விரிவுப்படுத்தினர். [[13ம் நூற்றாண்டு|13ம் நூற்றாண்டிலே]], அவர்கள் இந்தியாவில் இன்றைய
தென்னிந்தியாவில் கலை, கட்டிடக்கலை, சமயம் இவற்றின் வளர்ச்சியில் ஹோய்சால அரசவைக் காலக்கட்டம் மிக முக்கியமானதாகும். முதன்மையாகக் [[கோவில்]]களின் [[ஹோய்சாலர் கட்டிடக்கலை|கட்டிடக்கலைக்காக]] ஹோய்சாலப் பேரரசன் இன்றும் நினைவுக்கூறப்படுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் கர்நாடகா முழுவதும் இன்றும் காணப்படுகின்றன, அவைகளில் பெருமை வாய்ந்தவை [[பேளூர், கர்நாடகம்|பேளூரி்ல்]] உள்ள சென்னகேசவ கோவில், [[ஹளபீடு|ஹளபீடில்]] உள்ள ஹோய்சாலசுவரா கோவில், சோமநாதபுரத்தில் உள்ள கேசவக் கோவில் ஆகியன. ஹோய்சால அரசர்கள் தொடர்ந்து கலைகளை வளர்த்து வந்தனர். அவர்கள் இடைவிடாது அளித்த ஊக்கம் இலக்கியங்கள் [[கன்னடம்|கன்னடத்திலும்]],[[சமஸ்கிருதம்|சமசுக்கிரத்திலும்]] வளர்வதற்கு வழிசெய்தன. போசள மன்னர்கள் [[சமணம்|சமண]], [[இந்து சமயம்|இந்து]] சமயங்களைப் பின்பற்றினர். [[விஷ்னுவர்த்தனன்]] என்ற மன்னரும் அவருடைய வாரிசுகளும் [[வைணவம்|வைணவர்கள்]] ஆவர்.
|