நா. முத்துக்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
[[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[கன்னிகாபுரம்|கன்னிகாபுரத்தைச்]] சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர்.<ref>{{cite news | url=http://www.thehindu.com/arts/cinema/lifes-a-lyric/article4389301.ece | title=Life's a lyric | date=February 7, 2013 | agency=The Hindu | accessdate=February 08, 2013 | author=MALATHI RANGARAJAN | location=Chennai}}</ref> சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் [[பாலுமகேந்திரா]]விடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர், தற்போதைய தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராவார்.
 
==இறப்பு :==
 
ஆகஸ்ட் 14, 2016 காலையில் அவர் உடல்நலக்குறைவால் காலமானார் <ref>{{cite news | url=http://www.seythigal.com/?p=11719 | title=பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலமானார் #RIP| date=August 14, 2016 | agency=Seythigal.com }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நா._முத்துக்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது