கி. ராஜநாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 26:
'''கி. ரா''' என்று சுருக்கமாக அழைக்கப்படும் '''கி. ராஜநாராயணன்''' (பிறப்பு: 1922), [[கரிசல் இலக்கியம்|கரிசல் இலக்கியத்தின்]] தந்தை என்று கருதப்படுபவர். [[கோவில்பட்டி]]யின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். [[1958]]இல் [[சரஸ்வதி (இதழ்)|சரஸ்வதி]] இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. [[சாகித்ய அகாடமி]] விருது, [[இலக்கிய சிந்தனை விருது]], தமிழக அரசின் விருது, கனடா [[தமிழ் இலக்கியத் தோட்டம்|தமிழ் இலக்கியத் தோட்டத்தின்]] 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது<ref nanilam>{{cite web|url=http://www.nanilam.com/?p=10590|title=கி.ராஜநாராயணனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்ட சிறப்பு விருது|publisher=நானிலம்|accessdate=14 ஆகத்து 2016}}</ref> உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, தொண்ணூறு வயதான கி.ரா. தற்போது [[பாண்டிச்சேரி|புதுச்சேரியில்]] வாழ்ந்து வருகிறார்.
==படைப்புகள்==
வரிசை 66:
* ஒருத்தி (கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு [[அம்ஷன் குமார்]] இயக்கிய திரைப்படம்)
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
*
{{சாகித்திய அகாதமி விருது
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
|