நா. முத்துக்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
 
==வாழ்க்கை==
[[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[கன்னிகாபுரம்|கன்னிகாபுரத்தைச்]] சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர்.<ref>{{cite news | url=http://www.thehindu.com/arts/cinema/lifes-a-lyric/article4389301.ece | title=Life's a lyric | date=February 7, 2013 | agency=The Hindu | accessdate=February 08, 2013 | author=MALATHI RANGARAJAN | location=Chennai}}</ref> சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் [[பாலுமகேந்திரா]]விடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதுவதட்கு வாய்ப்பை பெற்றார்எழுதினார். இவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை சீமானுக்கே உண்டு. மேலும் கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர், தற்போதைய2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராவார்பாடலாசிரியராக இருந்தவர்..
 
இவர் 2006 ஆண்டு ஆணி மாதம் 14 ஆம் திகதி, வடபழனியிலுள்ள ஜீவலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நாகராஜன் என்ற மகனும் ஜோகலக்ஷ்மி என்ற மகளும் உள்ளார்.
 
==இறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நா._முத்துக்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது