நா. முத்துக்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விருதுகள்: *எழுத்துப்பிழை திருத்தம்*
சி *உரை திருத்தம்*
வரிசை 25:
|website=
|}}
'''நா.முத்துக்குமார்''' (12 சூலை 1975 – 14 ஆகத்து 2016), [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த [[தமிழ்]] [[திரைப்படம் | திரைப்படப்]] பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். ''பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி'' ஆகியவை இவரின் பாடல்களுள் சில. அண்மையில் [[தங்க மீன்கள்]], [[சைவம்]] திரைப்படப் பாடல்களுக்காக [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருது]] வாங்கினார்.
 
==வாழ்க்கை==
[[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[கன்னிகாபுரம்|கன்னிகாபுரத்தைச்]] சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர்.<ref>{{cite news | url=http://www.thehindu.com/arts/cinema/lifes-a-lyric/article4389301.ece | title=Life's a lyric | date=February 7, 2013 | agency=The Hindu | accessdate=February 08, 2013 | author=MALATHI RANGARAJAN | location=Chennai}}</ref> சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் [[பாலுமகேந்திரா]]விடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர், 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தவர். இவர் 1500 க்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2016/08/14115728/Lyricist-Na-Muthukumar-passes-away.vpf | title=பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமார் சென்னையில் காலமானார் | publisher=தினத்தந்தி | date=14 ஆகத்து 2016 | accessdate=16 ஆகத்து 2016}}</ref>
 
இவர் 2006 ஆண்டு ஆணி மாதம் 14 ஆம் திகதி, வடபழனியிலுள்ள ஜீவலக்ஷ்மிஜீவலக்சுமி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நாகராஜன் என்ற மகனும் ஜோகலக்ஷ்மிஜோகலக்சுமி என்ற மகளும் உள்ளார்.
 
== மறைவு ==
==இறப்பு==
ஆகஸ்ட் 14, 2016 காலையில் தனது 41வது வயதில் காலமானார். இவர் [[மஞ்சள் காமாலை|மஞ்சள்காமாலையால்]] பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார்.<ref>{{cite news | url=http://www.seythigal.com/?p=11719 | title=பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலமானார்| date=ஆகத்து 14, 2016 | agency=Seythigal.com }}</ref><ref name=TOI>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Shocking-Na-Muthukumar-has-passes-away/articleshow/53694535.cms|title=Shocking: Na Muthukumar passes away due to jaundice and high fever |date=14 ஆகத்து 2016|work=The Times of India|accessdate=14 ஆகத்து 2016}}</ref>
 
ஆகஸ்ட் 14, 2016 காலையில் தனது 41வது வயதில் காலமானார். இவர் [[மஞ்சள் காமாலை|மஞ்சள்காமாலையால்]] பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார்.<ref>{{cite news | url=http://www.seythigal.com/?p=11719 | title=பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலமானார்| date=ஆகத்து 14, 2016 | agency=Seythigal.com }}</ref><ref name=TOI>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Shocking-Na-Muthukumar-has-passes-away/articleshow/53694535.cms|title=Shocking: Na Muthukumar passes away due to jaundice and high fever |date=14 ஆகத்து 2016|work=The Times of India|accessdate=14 ஆகத்து 2016}}</ref>
 
==படைப்புகள்==
இவர் பாடலெழுதிய சில படங்களின் பெயர்கள் கீழேதிரைப்படங்கள்:
{{colbegin}}
* [[மாற்றான்]]
வரி 97 ⟶ 96:
* [[நீ தானே என் பொன்வசந்தம் (திரைப்படம்)|நீதானே எந்தன் பொன்வசந்தம்]]
{{colend}}
 
== இவரது நூல்கள் ==
* ''நியூட்டனின் மூன்றாம் விதி'' (கவிதைத் தொகுப்பு)
வரிசை 114:
*2013: [[தங்க மீன்கள்]] படத்தில் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருது]].
*2014: [[சைவம்]] திரைப்படத்தில் "அழகே அழகே" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருது]].
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://tamil.sify.com/uyirmmai/july04/fullstory.php?id=13523965 கிராமம் நகரம் மாநகரம் - நூல் அறிமுகம்]
{{விக்கிமேற்கோள்}}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:1975 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நா._முத்துக்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது