சோலாங்கிப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Anoyet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 41:
}}
{{HistoryOfSouthAsia}}
'''சோலாங்கி பேரரசு''' (Solanki dynasty) (ஆட்சிக்காலம்: 950 – 1300), தற்கால [[குசராத்து]] மாநிலத்தின் [[பதான்]] நகரத்தை தலைநகராகக் கொண்டு [[சௌராட்டிர தீபகற்பம்]] மற்றும் தற்கால குசராத்தின் மேற்கு பகுதிகளை ஆண்டவர்கள். சோலாங்கிகள், [[சாளுக்கியர்]] மற்றும் [[ராஜ்புத்|ராஜபுத்திர]] குலத்தினரின் வழித்தோன்றல்கள் என்போர். 1026இல் [[அலாவுதீன் கில்சி| அலாவுதீன் கில்சியின்]] [[குஜராத்]] மீதான படையெடுப்புக்குப் பின் சோலாங்கிப் பேரரசு வீழ்ச்சி அடைந்தது.<ref name="sen28">{{cite book |last=Sen |first=Sailendra |title=A Textbook of Medieval Indian History |publisher=Primus Books |year=2013 |isbn=978-9-38060-734-4 |page=28-29}}</ref> [[பிரபாச பட்டினம்]] என்ற கடற்கரையில் உள்ள [[சோமநாதபுரம், குஜராத்|சோமநாதபுரம் கோயில்]] தரைமட்டமாக்கப்பட்டு, கோயில் செல்வங்கள் அலாவுதீன் கில்ஜியால் கொள்ளையடிக்கப்பட்டது.
 
சோலாங்கி அரசர்களுக்குப் பின்னர் வந்த [[வகேலா வம்சம்|வகேலா குல]] அரசர்கள் 1243 முதல் 1304 முடிய 76 ஆண்டுகள் ஆண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/சோலாங்கிப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது