பிரளய தாண்டவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 1:
'''பிரளய தாண்டவம்''' என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. வெற்றி பெற்றமையைக் குறிக்க இந்த தாண்டவம் ஆடப்படுகிறது.
 
==தாண்டவக் காரணம்==
உலகில் அதர்மம் அதிகமாக தலையெடுத்தப் பின், உலகம் பிரளயத்தால் அழிவுரும் என்பது இந்து தொன்மவியல் நம்பிக்கையாகும். இந்த பிரளயக் காலத்தில் தேவர்கள், அரக்கர்கள், இந்திரன், திருமால் என அனைவரையும் ஒடுக்கி அழித்து அவர்களுடைய மண்டையோடுகளை மாலையாக அணிந்து சிவபெருமான் ஆடும் தாண்டவம் பிரளயத் தாண்டவமாகும். <ref>http://www.maalaimalar.com/2012/10/22133002/9-days-shiva-thandavam.html பிரளய தாண்டவம்!</ref>
 
==வேறு பெயர்கள்==
பிரளய தாண்டவத்தினை சாலியம், வீர வெறியாடல் என்றும் குறிப்பிடுகின்றனர்.<ref name=vikadan/> கைகளை கொட்ட ஆடுவதால் கொட்டி, கொட்டிச் சேதம் என்ற பெயர்களும் உண்டு. <ref name=vikadan>{{cite web|url=http://www.vikatan.com/sakthivikatan/2012-jun-26/special-story/20316.art|title=ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!|publisher=}}</ref>
 
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பிரளய_தாண்டவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது