வாயு புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிறு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
'''வாயு புராணம்''' ([[தேவநாகரி]]:वायु पुराण, வாயு புராணா) என்பது [[சிவன்|சிவபெருமான்]] பெருமைகளை வாயு பகவான் கூறியதாகும்.
 
வாயு புராணம் பூர்வ பாகம், உத்தர பாகம் என்று இரண்டு பெரும் பிரிவுகளை கொண்டது. மேலும் 112 அத்தியாயங்களேயும்அத்தியாயங்களையும், இருபத்து நான்காயிரம்(24,000) ஸ்லோகங்களையும் உள்ளடக்கியது. இது வாயுபகவானால் கூறப்பட்டதால் வாயு புராணம் என அழைக்கப்படுகிறது.
 
இப்புராணத்தில் சிவனின் எட்டு பெயர்கள் குறிப்பிட்டுள்ளது. அவ்வெட்டு பெயர்கள் முறைய 1 [[உருத்திரன்]], 2 பவன், 3 [[சிவன்]], 4 [[பசுபதி]], 5 [[ஈஸ்வரன்]] , 6 பீமன், 7 உக்கிரன், 8 [[மகாதேவன் சதாசிவம்|மகாதேவன்]] ஆகும்
"https://ta.wikipedia.org/wiki/வாயு_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது