உள்மனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''உள்மனம்''' (''Unconscious mind'' அல்லது ''the unconscious)'' என்பது மனிதனின் மனதில் தானாகவே நடைபெறும் செயல் ஆகும். இது தற்சோதனைக்கு உட்படுத்த முடியாத ஒன்றாகும்.<ref name="Westen1999">{{cite journal |last1=Westen |first1=Drew |year=1999 |title=The Scientific Status of Unconscious Processes: Is Freud Really Dead? |journal=Journal of the American Psychoanalytic Association |volume=47 |issue=4 |pages=1061–1106 |doi=10.1177/000306519904700404 |url=http://apa.sagepub.com/content/47/4/1061 |accessdate=June 1, 2012}}</ref> மனிதனின் சிந்தனை, நினைவு, ஆர்வம், செயலூக்கம் ஆகிய மனதின் செயல்களுக்கு இதுவே காரணமாக அமைகிறது. மனதின் முழு உணர்வுநிலைக்கு அடுத்த கீழ்நிலையில் உள்மனம் இருந்தாலும் மனிதனின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. ஒரு மனிதனின் அடக்கிவைக்கப்பட்ட உணர்ச்சிகள், இயல்பான திறமைகள், அடிப்படைப் புலன்காணும்  உணர்வு (Perception), எண்ணங்கள், பழக்க வழக்கங்கள் முதலிவற்றின் தொகுப்பே உள்மனம் என்று ஆரய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.<ref name="Westen1999"/> இவைகளுடன் மெய்ப்புனைவுகள், இனந்தெரியாத அச்சங்கள் மற்றும் ஆசைகளும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனநல மருத்துவ மேதை [[சிக்மண்ட் பிராய்ட்|சிக்மண்ட் பிராய்டு]] மன இயக்கத்தை உள்மனம், இடைமனம், (Preconscious mind) புறமனம் (Conscious mind) என மூன்றாகப் பிரித்தார்.பிரித்து, உள்மனம் என்னும் கருத்தை உருவாக்கியவரே பிராய்டு தான்உருவாக்கினார்.<ref name ="Tamil">{{cite book|title=அறிவியல் களஞ்சியம் தொகுதி 1 | year=2009|publisher= தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக வெளியிடு எண் 344|ISBN=978-81-7090-387-1}}</ref> தொடக்காலத்தில் உள்மனம், இடைமனம், புறமனம் என்பன மனதின் மூன்று பிரிவுகளாகக்பிரிவுகளாகத்தான் கருதப்பட்டன. ஆனால் என்றும் அமைதியற்று இயங்கும் மனதை மூன்று பெட்டிகளாகப் பகுக்க கூடாது என்றும்,; அவை மன இயக்க நிலைகள் (Mental processes) என்றும் பிராய்டு பிரித்துக் கூறியுள்ளார். கனவுகள், நையாண்டி வேடிக்கப்பேச்சு, வார்த்தைகள் தடுமாற்றம் போன்றவைகளால் இவ்வுள்மனம் வெளிப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மனதின் மற்ற பாகங்களான உள்ளுணர்வு, உணர்வில்லாமலிருப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டிருப்பது, மற்றும் தெரிந்திருப்பது (Awareness) போன்றவை மனதின் உணர்வுத்தன்மை மீது தாக்கத்தை ஏற்படுத்தும். தூங்கும்பொழுது நடப்பது, கனவு காண்பது மற்றும் மயக்க வெறி (Delirium), புலன் மரத்த நிலை (Coma) முதலியவை உள் மனம் இருப்பதற்கு அறிகுறிகளாகக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இவையே உள்மனம் அல்ல.
"https://ta.wikipedia.org/wiki/உள்மனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது