கணக்கர் (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: வானியல் கணக்குகளைக் கணக்கிட்டவர்கள் '''நாழிகைக் கணக்கர்''' என...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
வானியல் கணக்குகளைக் கணக்கிட்டவர்கள் '''நாழிகைக் கணக்கர்''' என்று அழைக்கப்பட்டனர். இதை “வானோக்கிக் காலக் கணக்கை அறிந்தனர் நாழிகைக் கணக்கர்” என குறுந்தொகை (261: 6-7) தெரிவிக்கிறது. அப்பொழுதளந்தறியும் பொய்யா மாக்கள் குறுநீர்க் கன்னல் என்ற கருவியைப் பயன்படுத்தினர்.(முல்லை 55-58, அகம் 43-6, மதுரை கா 670-71) அதனால் இந்தக் கணக்கர்கள் யாமத்தைக் கணக்கிட்டுக் கூறினர். நாழிகை கொண்டு யாமத்தையும், ஆண்டுகளை எண்ணி ஊழியையும் கணக்கிட்டனர் என்பதை மணிமேகலை, நாண்மணி ஆகியவை மூலம் அறிந்து கொள்ள் முடிகிறது.
கணக்கை எழுதுவோர் '''கணக்கர்''' எனப்பட்டனர். பல்வேறு வகைப்பட்ட கணக்கர்களைப் பற்றி இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றுள் சில கணக்கர்கள்
#[[ஓலைக் கணக்கர்]]
#[[நாழிகைக் கணக்கர்]]
#[[மந்திரக் கணக்கர்]]
#[[சமயக் கணக்கர்]]
#[[அமயக் கணக்கர்]]
#[[ஆசிரியக் கணக்கர்]]
#[[பெருங்கணக்கர்]]
#[[கணக்கியல் வினைஞர்]]
#[[காலக்கணிதர்]]
#[[ஆயக்கணக்கர்]]
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு: கணக்கியல்தமிழ் இலக்கியம்]]
[[பகுப்பு: தொழில்கள்]]
[[பகுப்பு:கணக்கியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கணக்கர்_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது