காரைக்கால் அம்மையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎எழுதியுள்ள நூல்கள்: *விரிவாக்கம்*
சி reFill உடன் 3 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 53:
 
===திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்===
காரைக்கால் அம்மையார் பாடிய இந்த பதிக முறையே முதன் முதலாகப் பாடப்பெற்றதாகும். <ref name=tamilvu1>{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/a041/a0412/html/a0412113.htm|title=elekkiya varalarue|publisher=}}</ref>அதனால் இவை மூத்த பதிகங்கள் என்றும், இறைவனை பதிக முறையில் பாடியமையால் திருப்பதிகம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் இறைவன் ஆடியதை பாடியமையால், இவை அனைத்தும் சேர்த்து திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது. <ref name=tamilvu1/>
 
===அற்புதத் திருவந்தாதி===
அற்புதத் திருவந்தாதி என்பது சைவத்திருமுறைகளில் [[பதினோராம் திருமுறை]]த் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும்.<ref name=tamilvu>{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/p103/p1034/html/p1034511.htm|title=Tamil Virtual University|publisher=}}</ref> இந்நூலே அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூலாகும். இந்நூலுக்கு ஆதி அந்தாதி என்றப் பெயரும், திருவந்ததாதி என்றும் அழைக்கப்பெற்றுள்ளது. <ref name=tamilvu/>
 
===திருவிரட்டைமணிமாலை===
திருவிரட்டைமணிமாலை என்பது இரட்டை மணிமாலையைச் சேர்ந்த நூலாகும்.<ref name=tamilvu2/> இந்நூலினை காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்ததாதி நூலுக்குப் பிறகு படைத்துள்ளார். <ref name=tamilvu2>{{cite web|url=http://www.tamilvu.org/slet/l4330/l41C3uri.jsp?pglink=1112&pageno=880|title=:: TVU ::|publisher=}}</ref> இந்நூலில் சிவபெருமானின் சிறப்புகளை புகழ்ந்து காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார்.<ref name=tamilvu2/>
 
==காரைக்கால் அம்மையார் கோயில்==
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_அம்மையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது