காவடியாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
==காவடியின் தோற்றம் குறித்த நம்பிக்கைகள்==
காவடியின் உண்மையான தோற்றம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை எனினும், பல்வேறு சமயத் தொடர்புள்ள விடயங்களின் தோற்றங்கள் தொடர்பில் கதைகள் இருப்பது போலவே காவடியின் தோற்றம் குறித்தும் கதை ஒன்று உள்ளது<ref>[http://temple.dinamalar.com/StoryDetail.php?id=35282 தினமலர்.காம்]</ref>. இதன்படி, அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு அமைய சூரபத்மனின் நண்பனும் முருக பக்தனுமான [[இடும்பன்]], சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளைக் காவுதடியில் சுமந்து கொண்டு [[குற்றாலம்|பொதிகைமலை]] நோக்கிச் சென்றானாம். [[பழனி முருகன் கோவில்|பழநியில்]] சுமையை இறக்கி வைத்துவிட்டுப் இளைப்பாறிப் பின் மீண்டு தூக்க முயற்சித்தபோது தூக்க முடியவில்லையாம். அப்போது சிறுவனாக உருக்கொண்டு வந்த முருகப் பெருமான் மலைமேல் இருந்து இடும்பனைக் கேலி செய்யவே சிறுவனை நோக்கிப் பாய்ந்த இடும்பன் தவறி மலையில் இருந்து உருண்டு இறந்தான். பின்னர் அவனை உயிர்ப்பித்த முருகன், இடும்பனின் கோரிக்கைக்கு இணங்கி, இடும்பன் அங்கே காவல் தெய்வமாக இருக்கவும், கோயிலுக்கு காவுதடி (காவடி) எடுத்துவரும் பக்தர்களின் குறைகள் தீர்ந்துவிடவும் வரம் அளித்தாராம். அதிலிருந்து, முருக வழிபாட்டில் காவடி எடுத்தல் ஒரு அம்சமாக ஆகியது எனவும், அக்காவடியை கோவிலில் இடும்பன் சந்நிதியில் வைத்த பின்னரே எடுப்பது என்னும் வழக்கம் உருவானது என்றும் கூறப்படுகின்றது. இக் கதையில் இருந்து காவடிக்கும், காவுதடிக்கும் உள்ள தொடர்பு புலப்படுவதையும் கவனிக்கலாம்.
 
காவடி ஆட்டத்தின் தொடக்கம் சிந்து சமவெளி காலத்திலேயே நிகழ்ந்துவிட்டது என்பதுதான் உண்மை சிந்து சமவெளி காலத்தில் எழுதப்பட்ட தமிழி எழுத்தான க் க கா வ் வ இதில் கா வு ஆகிய எழுத்தினை சேர்க்க காவு என்று பொருள் தரும் அதற்கு தோற்சுமை என்று பொருள் ,காவடி என்ற பொருளையும் தருவதாக சொல்லப்படுகிறது .அதாவது அந்த உருவ அமைப்பு காவடி எடுப்பது போல் உள்ளது என்பதுதான் இதில் முக்கியம் .இவை போன்று சித்திர வடிவ எழுத்துகள் பல உள்ளன. நா.ப பூரணசந்திர ஜீவா அவர்களால் 2004 ல் வெளியிடப்பட்ட "சிந்து வெளியில் முந்து தமிழ் " என்ற நூலில் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட (தமிழர்) நாகரிகம்தான் என்பதனை சான்றுகளுடன் படங்களுடனும் நிரூபிக்கிறார்.
 
==காவடி==
"https://ta.wikipedia.org/wiki/காவடியாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது