தமிழ்ச் சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தென்காசி சுப்பிரமணியன் பக்கம் தமிழ்ச் சமணர் என்பதை தமிழ்ச் சைனர் என்பதற்கு நகர்த்தினார்:...
No edit summary
வரிசை 1:
[[File:Mahavir.jpg|thumb|[[மகாவீரர்]]]]
[[சமணம்சைனம்|சமணசைன]] சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் '''தமிழ்ச் சமணர்கள்சைனர்கள்''' எனப்படுவர். தமிழ்நாட்டில் 85,000 மக்கள் சமணசைன சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.{{cn}} சமணர்கள்சைனர்கள் அறம், துறவு, கொல்லாமை, அகிம்சை ஆகிய விழுமியங்களை தமிழ்ச் சமூகத்திடம் வேரூன்ற செய்வதில் முக்கிய பங்கு வகித்தனர். தமிழ் மொழிக்கும் அவர்களின் பங்கு முக்கியமானது.
 
==வரலாறு==
[[சிலப்பதிகாரம்]], [[சீவக சிந்தாமணி]], [[வளையாபதி]] ஆகிய மூன்று இலக்கியங்களும் சமணர்களால்சைனர்களால் எழுதப்பட்டவை. சிலப்பதிகாரம் காலத்தில் தமிழகத்தில் சமணம்[[ஆசீவகம்]], [[சைனம்]], [[பௌத்தம்]], [[சைவம்]] ஆகிய மூன்று மதங்களும் செழிப்புடன் இருந்தன என்று சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டுகிறது.<ref name="பெருங்காப்பியம்">{{cite web | url=http://tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm | title=பெருங்காப்பியங்கள் | publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம் | accessdate=12 சனவரி 2014}}</ref>[[திருவள்ளுவர்]] சமணர் என்று தமிழ் அறிஞர்கள் திரு.வி.க., வையாபுரி பிள்ளை, உ.வே.சா. ஆகியோர் அழுத்தமாகக் கூறுகின்றனர். [[கண்ணகி]]யும் , [[கோவலன்|கோவலனும்]] சமணர்கள். [[மதுரை]]யில் கி.பி.604ம் ஆண்டில் சங்கா என்று அழைக்கப்பட்ட சமண கூடுகை நிரந்தரமாக இருந்து வந்தது. இதுதான் மதுரையில் நிறுவப்பட்ட [[சங்கம் - முச்சங்கம்|தமிழ்ச்சங்கத்துக்கு]] அடித்தளமாக இருந்திருக்க வேண்டுமென்று ஜார்ஜ் எல்.ஹார்ட் கூறுகிறார். சமணமதத்துக்கும், சைவமதத்துக்கும் நிலவிய போட்டியில் சைவம் தமிழ் [[மூவேந்தர்|மூவேந்தர்களை]] தன் வசம் இழுத்துக்கொண்டது . இருப்பினும், [[சாளுக்கியர்கள்]], [[பல்லவர்கள்]] சமணமதத்தை அணைத்துக் கொண்டனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சமணம் தமிழகத்தில் பெருமை இழக்கத் தொடங்கியது.<ref name="தீக்கதிர்">{{cite news | url=http://epaper.theekkathir.org/ | title=தமிழ் சமணர்கள் பிற மாநிலத்தவர் அல்ல | work=[[தீக்கதிர்]] | date=07 சனவரி 2014 | accessdate=12 சனவரி 2014 | pages=8}}</ref>
==எண்ணிக்கை==
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 83 ஆயிரத்து 359 சமணர்கள் இருப்பதாக தெரிய வருகிறது. இது தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையான 7கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேரில் வெறும் 0.12 விழுக்காடுதான். இவர்களில் 68,587 பேர் கல்வியறிவு படைத்தவர்கள். இவர்களில் சிறுபகுதியினர் விவசாயிகள் ஆவர். பெரும்பாலானவர்கள் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் கணிசமானவர்கள் நகரங்களில் குடியேறி பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.<ref name="தீக்கதிர்" />
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது