வள்ளிநாயகி இராமலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 28:
|website=
|}}
'''குறமகள்''' என்ற பெயரில் எழுதி வந்த '''வள்ளிநாயகி இராமலிங்கம்''' (சனவரி 9, 1933 - செப்டம்பர் 16, 2016) [[ஈழம்|ஈழத்து]] மூத்த பெண் எழுத்தாளர் ஆவார். சிறுகதைத் துறையில் தனக்கென ஓரிடத்தைப் பெற்றவர்.
இடம்பெயர்ந்து [[கனடா]]வில் வசித்து வந்த
1955 அளவில் இவரது முதலாவது சிறுகதையான 'போலிக் கௌரவம்' [[ஈழகேசரி]]யில் பிரசுரமானது. இவரது கதைகள் [[ஈழகேசரி]], [[சுதந்திரன்]], [[வீரகேசரி]], [[தினகரன்]], [[கலைச்செல்வி (சஞ்சிகை)|கலைச்செல்வி]], [[ஆனந்த விகடன்]] ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது "குறமகள் கதைகள்", "உள்ளக் கமலமடி" ஆகிய நூல்கள் மித்ர வெளியீடாக வெளிவந்துள்ளன.
வரிசை 61:
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கனேடியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
[[பகுப்பு:2016 இறப்புகள்]]
|