241
தொகுப்புகள்
("அகத்திய_குறுமுனி_சித்தர்.jpg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கிய...) |
Ermn (பேச்சு | பங்களிப்புகள்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
}}
அகத்தியர் ([[தெலுங்கு]]:అగస్త్య, [[கன்னடம்]]:ಅಗಸ್ತ್ಯ, [[சமசுகிருதம்]]:अगस्त्य, மலாய்: Anggasta, தாய்: Akkhot) என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரம் ஆவார்.<ref>என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் - கம்பராமாயணம்</ref> இவரே ''அகத்தியம்'' எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார்,
அகத்தியர், இந்துக் கடவுள்களைப் போல் தீயவர்களை அடக்கியதாகவும், இராவணை வென்றவராகவும் அறியப்பெறுகிறார்.
[[File:தமிழ்த் தாய் திருக்கோயிலில் அகத்தியர் சிலை.JPG|thumb|தமிழ்த் தாய் திருக்கோயிலில் அகத்தியர் சிலை]]
==தலைச்சங்க அகத்தியர்==
:[[சங்கம்-முச்சங்கம்|முச்சங்கம்]] பற்றிய வரலாற்றில் தலைச்சங்கப் புலவராக விளங்கியவர்.
|
தொகுப்புகள்