பரசுராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''பரசுராமர்''' அல்லது ''பரசுராம பார்கவர்'' என்பவர் இந்து புராணங்களில் [[விஷ்ணு]]வின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் [[ஜமதக்கினி]] - ரேணுகா இணையரின் மகன் ஆவார். ''பரசு'' என்றால் [[கோடாரி]] என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து [[சிவன்|சிவ பெருமானிடம்]] இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார்.
 
தன் தந்தை [[ஜமதக்கினி]] முனிவர் வளர்த்த தேவலோகப் பசுவை கவர்ந்து சென்ற [[கார்த்தவீரிய அருச்சுனன்|கார்த்தவீரிய அருச்சுனனை]] கொன்றவர். மேலும் [[சத்திரியர்|சத்திரிய மன்னர்களின்]] 21 தலைமுறைகளைதலைமுறைகளைக் கருவருக்ககருவறுக்க சபதம் பூண்டவர்.
 
[[கடல்]] கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பதும் தொன்ம நம்பிக்கை.
"https://ta.wikipedia.org/wiki/பரசுராமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது