எம். வி. ராஜம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம் |
|||
வரிசை 19:
==வாழ்க்கைக் குறிப்பு==
கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் ராஜம்மா. பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போதே [[பங்களூர்|பங்களூரில்]] இவரது பெற்றோர்கள் குடியேறினர். பங்களூர் ஆரிய பாலகி வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார். வாய்ப்பாட்டும், ஆர்மோனியமும் இசைக்க முறைப்படி கற்றுக் கொண்டார்.<ref name="pp0648">{{cite journal | title=எம். வி. ராஜம்மா | journal=பேசும் படம் | year=1948 | month=சூன் | pages=பக். 14-25}}</ref> எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இவருக்குத் திருமணம் முடிந்தது. கணவர்
யயாதிக்குப் பின்னர் [[உத்தம புத்திரன் (1940 திரைப்படம்)|உத்தம புத்திரன்]] (1940) திரைப்படத்தில் [[பி. யு. சின்னப்பா]]வுடன் கதாநாயகியாக நடித்தார். இப்படமும் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.<ref name="pp0648"/> தொடர்ந்து [[குமாஸ்தாவின் பெண்]] (1941) படத்தில் நடித்தார். ஜெமினியின் [[மதனகாமராஜன் (திரைப்படம்)|மதனகாமராஜன்]] (1941) திரைப்படத்தில் அமைச்சரின் மனைவியாக நடித்தார். இப்படத்தில் இவர் பாடிய ''கை கொடுப்பேன் அம்மா'' என்ற பாடல் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. [[கே. சுப்பிரமணியம்]] ''அனந்த சயனம்'', மற்றும் கன்னட ''பிரகலாதா'', தெலுங்கு ''மாயாலோகம்'', தெலுங்கு ''பக்த வேமனா'', [[விஜயலட்சுமி (திரைப்படம்)|விஜயலட்சுமி]] (1946), [[ஞானசௌந்தரி (1948 திரைப்படம்)|ஞானசௌந்தரி]] (1948) ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.<ref name="pp0648"/>
|