கூட்டுத் தீக்குளிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
 
[[File:Sultan Alau'd Din put to Flight.jpeg|thumb|இராசபுத்திர குலப் பெண்களின் கூட்டுத் தீக்குளிப்பைக் கண்டு மிரண்ட [[அலாவுதீன் கில்சி]] கோட்டையை விட்டு வெளியேறல், ஓவியம் ஆண்டு, 1825]]
[[File:The Rajput ceremony of Jauhar (holocaust), 1567.jpg|thumb|[[ராஜ்புத்|இராஜபுத்திர]] அரச குலப் பெண்கள், கூட்டுத் கூட்டுத் தீக்குளிப்பு விழா அல்லது '''ஜௌஹர்''' எனும் கூட்டுத் [[தீக்குளிப்பு]], ஆண்டு 1567]]
'''கூட்டுத் தீக்குளிப்பு''' அல்லது '''ஜௌஹர்''' (Jauhar), [[இந்தியா]]வின் [[ராஜ்புத்|இராசபுத்திர]] மன்னர்களின் கோட்டைகளை [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தான்கள்]] போன்றவர்கள் முற்றுகையிட்டு மிகக் கடுமையாகத் தாக்கும் போது, போரில் தோற்கும் நிலையில் இருப்பின், இராசபுத்திர மன்னர்களின் மனைவிகள் மற்றும் இராசபுத்திர குலப் பெண்கள், [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தான்]] படைவீரர்களின் கையில் சிக்கிச் சீரழிவதைசீரழிவதைத் தடுக்கும் நோக்கில் பெரும் தீ வளர்த்து அதில் கூட்டாக [[தீக்குளிப்பு|தீக்குளிப்பதே]] ஜௌஹர் விழா எனும் கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வாகும்.<ref>Pratibha Jain, Saṅgītā Śarmā, Honour, status & polity</ref> கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வை இராசபுத்திர பெண்கள் பெருமையாகபெருமையாகக் கருதினார்கள்.
 
இரவில் கோட்டையில் நடக்கும் ஜௌஹர் விழாவின் போது, திருமணமான இராசபுத்திர குலப் பெண்கள் திருமண உடைகள் அணிந்து கொண்டு தங்கள் குழந்தைகளுடன் கூட்டாகத் தீக்குளிப்பர். ஜௌஹர் விழா நடந்த அடுத்த நாள் காலையில், கோட்டையில் இருக்கும் இராசபுத்திர படைவீரர்கள் குளித்து விட்டு, [[குங்குமப்பூ]] நிறத்திலான செவ்வாடைகள் உடுத்திக் கொண்டு, கூட்டாகத் தீக்குளித்து இறந்த தங்கள் குல பெண்டிர் மற்றும் குழந்தைகளின் சாம்பலை நெற்றியில் இட்டு, [[துளசி]] இலைகளை மென்று கொண்டு, கைகளில் போர்க் கருவிகளை ஏந்தி, கோட்டையைக்கோட்டைக் கதவைகதவைத் திறந்து கொண்டு வெளியேறி, '''ஜெய் பவானி''' என வீர முழக்கம் எழுப்பியவாறு, எதிரிகளை வெற்றி கொள்ளும் வரை அல்லது மடியும் வரை வீரமாகப் போரிடுவர்.
[[File:The Rajput ceremony of Jauhar (holocaust), 1567.jpg|thumb|[[ராஜ்புத்|இராஜபுத்திர]] அரச குலப் பெண்கள்,
கூட்டுத் கூட்டுத் தீக்குளிப்பு விழா அல்லது '''ஜௌஹர்''' எனும் கூட்டுத் [[தீக்குளிப்பு]], ஆண்டு 1567]]
 
'''கூட்டுத் தீக்குளிப்பு''' அல்லது '''ஜௌஹர்''' (Jauhar), [[இந்தியா]]வின் [[ராஜ்புத்|இராசபுத்திர]] மன்னர்களின் கோட்டைகளை [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தான்கள்]] போன்றவர்கள் முற்றுகையிட்டு மிகக் கடுமையாகத் தாக்கும் போது, போரில் தோற்கும் நிலையில் இருப்பின், இராசபுத்திர மன்னர்களின் மனைவிகள் மற்றும் இராசபுத்திர குலப் பெண்கள், [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தான்]] படைவீரர்களின் கையில் சிக்கிச் சீரழிவதை தடுக்கும் நோக்கில் பெரும் தீ வளர்த்து அதில் கூட்டாக [[தீக்குளிப்பு|தீக்குளிப்பதே]] ஜௌஹர் விழா எனும் கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வாகும்.<ref>Pratibha Jain, Saṅgītā Śarmā, Honour, status & polity</ref> கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வை இராசபுத்திர பெண்கள் பெருமையாக கருதினார்கள்.
 
இரவில் கோட்டையில் நடக்கும் ஜௌஹர் விழாவின் போது, திருமணமான இராசபுத்திர குலப் பெண்கள் திருமண உடைகள் அணிந்து கொண்டு தங்கள் குழந்தைகளுடன் கூட்டாகத் தீக்குளிப்பர்.
ஜௌஹர் விழாவின் நடந்த அடுத்த நாள் காலையில், கோட்டையில் இருக்கும் இராசபுத்திர படைவீரர்கள் குளித்து விட்டு, [[குங்குமப்பூ]] நிறத்திலான செவ்வாடைகள் உடுத்திக் கொண்டு, கூட்டாகத் தீக்குளித்து இறந்த தங்கள் குல பெண்டிர் மற்றும் குழந்தைகளின் சாம்பலை நெற்றியில் இட்டு, [[துளசி]] இலைகளை மென்று கொண்டு, கைகளில் போர்க் கருவிகளை ஏந்தி, கோட்டையைக் கதவை திறந்து கொண்டு வெளியேறி, '''ஜெய் பவானி''' என வீர முழக்கம் எழுப்பியவாறு, எதிரிகளை வெற்றி கொள்ளும் வரை அல்லது மடியும் வரை வீரமாகப் போரிடுவர்.
 
==பெயர்க்காரணம்==
வரி 17 ⟶ 11:
கூட்டுத் தீக்குளிப்பு<ref>Kayita Rani, the Royal Rajasthan</ref> தொடர்பான ஆவணங்கள் வரலாற்று ஆசிரியர்களால் நன்கு ஆவணப்படுத்தப்படவில்லை.
 
[[கோரி முகமது]] போரில் [[தில்லி]]யின் இறுதி [[இந்து]] மன்னரான [[பிரித்திவிராசு சௌகான்|பிரித்திவிராசு சௌகானசௌகானைக்]] கொன்ற செய்தி அறிந்த பட்டத்து ராணி [[சம்யுக்தா]], இராசபுத்திரப் பெண்களுடன் கூட்டாக தீக்குளித்து இறந்தார். <ref>[https://www.quora.com/What-was-the-fate-of-sanyogita-after-death-of-prithviraj-chouhan What was the fate of sanyogita after death of prithviraj chouhan]</ref>
 
தில்லி சுல்தான்களின் ஆட்சிக் காலங்களில் குறிப்பாக [[அலாவுதீன் கில்சி]] மற்றும் [[துக்ளக் வம்சம்|துக்ளக்]] ஆட்சிக் காலங்களில், தற்கால [[இராஜஸ்தான்]] மற்றும் [[குசராத்து]] பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த [[ராஜ்புத்|இராசபுத்திர குலப்]] பெண்களின் கூட்டுத் தீக்குளிப்புகள் நிகழ்வுகள் நடைபெற்றன.
 
1303ஆம் ஆண்டில் [[மேவார்]] நாட்டின் [[சித்தோர்கார் கோட்டை|சித்தோர்கார் கோட்டையில்]] மூன்று முறை கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வுகள் நடந்தேறியன.<ref>{{cite web|title=Main Battles|url=http://chittorgarh.nic.in/battles.htm}}</ref> [[அலாவுதீன் கில்சி]] ஆட்சிக் காலத்திலும், [[துக்ளக் வம்சம்|துக்ளக்]] ஆட்சிக் காலத்திலும், [[ஜெய்சல்மேர்]] கோட்டையிலும் கூட்டுத் தீக்குளிப்பு நடந்தேறியது. மற்றொரு கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வு சந்தேரிக் கோட்டையில் நடந்தேறியது.
[[அலாவுதீன் கில்சி]] ஆட்சிக் காலத்திலும்; [[துக்ளக் வம்சம்|துக்ளக்]] ஆட்சிக் காலத்திலும் [[ஜெய்சல்மேர்]] கோட்டையில் கூட்டுத் தீக்குளிப்பு நடந்தேறியது. மற்றொரு கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வு சந்தேரிக் கோட்டையில் நடந்தேறியது.
 
=== ஜெய்சல்மேர் கூட்டுத் தீக்குளிப்பு ===
தில்லி சுல்தான் [[அலாவுதீன் கில்சி]], [[ஜெய்சல்மேர்]] கோட்டையை ஏழு மாத முற்றுகைக்குப் பின்னர் கைப்பற்றும் தருவாயில், கோட்டைக்குள் இருந்த 24,000 இராசபுத்திர குலப் பெண்கள் பெரும் தீ வளர்த்து கூட்டாகத் தீக்குளித்து உயிர் துறந்தனர். <ref name="">R.K. Gupta, S.R. Bakshi, Studies In Indian History: Rajasthan Through The Ages The Heritage Of ..., page 100</ref> <ref>Beny & Matheson. Page 149.; Khooni Itihaas, Arya Prakashan Mandi, Bikaner,1926</ref>
 
===சித்தூர் தீக்குளிப்பு===
1528இல் '''இராண சங்கா''' கண்வா போரில் மாண்ட பின்னர், [[மேவார்]] மற்றும் [[சித்தோர்கார்]] நாட்டுப் படைவீரர்கள், விதவையான இராணி கர்ணாவதியின் தலைமையில் ஒன்று திரண்டனர். குஜராத் சுல்தான் பகதூர் ஷா, [[சித்தோர்கார் கோட்டை|சித்தூர் கோட்டையை]] கைப்பற்றியதால், இராணி கர்ணாவதியும், இராசபுத்திரப் பெண்களும் மார்ச் 8, மார்ச்1528 1528இல்இல் கூட்டுத் தீக்குளித்து இறந்தனர். இராசபுத்திர ஆண்கள், பகதூர் ஷா படைகளுடன் உயிர் துறக்கும் வரை கொடூரமாகப் போரிட்டு மாண்டனர்.<ref>R.K. Gupta, S.R. Bakshi, Studies In Indian History: Rajasthan Through The Ages The Heritage Of ..., page 124</ref><ref>R.C.Agarwal,Bharatvarsha Ka Sampoorna Itihaas P. 378, S.Chand & Co., 1969</ref>
 
=== மூன்றாம் சித்தூர் தீக்குளிப்பு ===
[[File:The Burning of the Rajput women, during the siege of Chitor.jpg|thumb|சித்தூர் கோட்டை முற்றுகையின் போது, கூட்டுத் தீக்குளித்து இறந்த இராசபுத்திர குலப் பெண்கள்]]
செப்டம்பர் 1567இல் [[அக்பர்]] சித்தூர் கோட்டையைகோட்டையைப் பல மாதங்கள் முற்றுகையிட்டார்.<ref>R.K. Gupta, S.R. Bakshi, Studies In Indian History: Rajasthan Through The Ages The Heritage Of ..., page 125</ref> இறுதியில் கோட்டையைகோட்டையைப் பீரங்கிகளால் தாக்கி, 22 பிப்ரவரி 1568 அன்று கோட்டையைகோட்டையைத் திறந்து பார்க்கையில், இராசபுத்திரப் பெண்கள் கூட்டுத் தீக்குளித்து இறந்து போனதை கண்டார். இராசபுத்திர ஆண்கள், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொண்டு, '''ஜெய் பவானி''' என வீர முழக்கம் இட்டவாறு, அக்பரின் படைகளுடன் இறக்கும் வரை போரிட்டனர். இக்கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வுகள் [[அபுல் பசல்]] எழுதிய [[அக்பர் நாமா]]வில் குறிக்கப்பட்டுள்ளது.
 
==கூட்டுத் தீக்குளிப்புக் காரணங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டுத்_தீக்குளிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது