'''இக்னேசியசு சேவியர் பெரைரா''' (''I. X. Pereira'', ஏப்ரல் 26, 19881888 - சூலை 24, 1951) [[இலங்கை]], [[மலையகம் (இலங்கை)|மலையக]]த் தமிழ் அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார். 1924 முதல் 23 ஆண்டுகள் அரசியல் பணியாற்றியவர். பதில் தொழில் அமைச்சராகப் பணியாற்றியவர். கப்பல் வணிகத்துறையில் கவனம் செலுத்தியவர்.<ref name="kozhunthu">{{cite journal | url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_1989.01 | title=இக்னேசியஸ் சேவியர் பெரைரா | journal=கொழுந்து | year=1989 | month=சனவரி | issue=2 | pages=பக். 2}}</ref> [[இலங்கை சட்டவாக்கப் பேரவை]]க்குத் தெரிவான முதலாவது இந்தியர் இவரே.