பிட்சாடனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{mergeto|பிட்சாடனர்}}
{{தகவற்சட்டம் சிவமூர்த்தம்| <!--விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
படிமம் = Bhikshatana Shiva.JPG
| படிம_தலைப்பு = பிட்சாடனர்
| சிவ மூர்த்தம் = பலிதேர் பிரான்
| தேவநாகரி =
| கன்னடம் =
| பாளி =
| தமிழ் =
| வேறு பெயர் =
| மூர்த்த வகை = [[மகேசுவர மூர்த்தங்கள்|மகேசுவர மூர்த்தம்]], <br /> [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|உருவத்திருமேனி]]
| விளக்கம் = தாருகாவன முனிவரின் <br /> ஆணவம் அழித்த கோலம்
| அடையாளம் = [[நிர்வாணம்|அம்மணக் கோலம்]]
| துணை = [[மோகினி]]
| இடம் =
| மந்திரம் =
| ஆயுதம் =
| வாகனம் = [[மான்]]
| கிரகம் =
}}
 
'''தாருகா வன முனிவர்கள்''' மற்றும் அவர்களுடைய மனைவியர்கள், [[ஈஸ்வரன் (இந்து தத்துவம்)|இறைவனை]] மதியாது, [[வேதம்|வேத நெறிகளையும்]] சில [[கர்மங்கள்|கடமைகளையும்]] மட்டுமே மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர்.
'''பிச்சாடனர்''' என்றும் '''பலிதேர் பிரான்''' என்றும் '''ஐயங்கொள் பெம்மான்'''<ref>[http://www.tamilvu.org/library/dicIndex.htm ஐயம்], [http://agarathi.com/word/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF பலி] என்பன பிச்சையைக் குறிக்கும்.</ref> என்றும் அழைக்கப்படுவது, சிவபெருமானின் பிச்சையேற்கும் வடிவிலமைந்த திருக்கோலம் ஆகும். இது [[மகேசுவர மூர்த்தங்கள்|இருபத்து நான்கு]] மற்றும் [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|அறுபத்துநான்கு]] சிவமூர்த்தங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. இக்கோலம் [[தாருகா வன முனிவர்கள்]] ஆணவத்தினை அழிப்பதற்காக [[சிவன்|சிவனார்]] எடுத்த கோலமாகும். சோழர் காலக் கல்வெட்டுகள், இவரைப் "பிச்சதேவர்" என்கின்றன.<ref>[http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/pitcatanar.htm பிட்சாடனர்]</ref>
 
இறைவனை மதியாத தாருகா வனத்து முனி குடும்பத்தவர்களுக்கு பாடம் புகட்ட, [[சிவன்|சிவபெருமான்]] அழகிய [[பிட்சாடனர்|பிச்சாண்டவர்]] (பிட்சை எடுக்கும் கோலம்) கோலத்தில் தாருகாவனம் சென்றார். பிச்சாண்டவரின் வடிவழகைக் கண்ட முனி பெண்டிர் காதல் வயப்பட்டு, தங்கள் கணவர்களை விட்டு விட்டு, பிச்சாண்டவர் பின்னே சென்றனர்.
==தோற்றம்==
ஈசனின் இத்திருவுருவை திருமுறைகள் பலவாறு புகழ்ந்துபோற்றுகின்றன. [[மாணிக்கவாசகர்|மணிவாசகர்]] "ஆரூர் எம் பிச்சைத் தேவா"<ref>[http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81050&padhi=25&startLimit=81&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC&Submit=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95 திருச்சதகம் 81ஆம் பாடல்]</ref> என்று பாடுகின்றார். இ[[லிங்க புராணம்]] உள்ளிட்ட புராணங்களில், தாருகாவனத்திருடிகளின் ஆணவம் அடக்கிய ஈசனின் அருளாடல் வியந்தோதப்படுகின்றது. [[வைரவர்|வைரவரும்]] இக்கோலமும் கிட்டத்தட்ட ஒன்று போலவே தோற்றமளிக்கும் எனினும், வைரவர் ஆங்காரமாகவும், இவர் பெருவனப்போடும் காட்சியருள்வார். காலில் பாதுகை காணப்படுவதும் பொதுவாக வைரவர்க்கன்றி பலிதேர்பிரானுக்கு மாத்திரமுள்ள சிறப்பம்சமாகும்.<ref>{{citation|last=Morris|first=Kate |title=History|publisher=Lotus Press|year=2006|isbn=9788189093372}}</ref>
 
அதுகண்ட முனிவர்கள் கோபம் மேலிட்டு பிச்சாண்டவரைக் கொல்ல ஒரு வேள்வியைச் செய்து, அதிலிருந்து தோன்றிய புலி, சூலம், மான், பாம்பு, பூதப்படை, வெண்தலை, உடுக்கை, முதலியவைகளை ஒவ்வொன்றாகச் கொல்லுமாறு ஏவினர். ஆனால் அப்படைகள் பிச்சாண்டவரைக் கொல்லும் ஆற்றல் இல்லாது போய் பிச்சாண்டவருக்கே ஆடையாய், அணியாய், கருவியாய் அடைக்கலம் புகுந்தன.
வெண்ணீறு பூசி, பாதங்களில் பாதக்குறடு தாங்கி, வலக்கரத்தில் புற்கட்டும் மானும், இடக்கரத்தில் சூலமும் பிச்சையோடும் என்று நாற்கரத்தினராக பலிதேர்பிரான் சித்தரிக்கப்படுவார். கருணை பொழியும் கண்களும், காண்பாரை மயக்கும் கட்டழகும், பிறந்தமேனியுமாய் அவர் காணப்படுவார். அருகே [[மோகினி]]யையும், தாருகாவனத்து மகளிரையும், பூதகணங்களையும் சித்தரிப்பதும் மரபு.<ref>[http://www.shaivam.org/siddhanta/mabhik.html சைவம் வலைத்தளம்]</ref>
 
இறுதியாக அவ்வேள்வியில் தோன்றிய முயலகனையும், வேள்வித் தீயையும் ஏவினார்கள். முயலகன் பிச்சாண்டவரின் திருவடியில் அமர்ந்தான். வேள்வித் தீ, ஒரு திருக்கையில் அமர்ந்தது. பின்னர் தாருகாவனத்து முனிவர்கள் நல்லறிவு பெற்று [[சிவன்|பிச்சாண்டவரை]] வணங்கினர்.
==தொன்மம்==
[[தாருகா வன முனிவர்கள்]], கடவுட் கொள்கையில் நம்பிக்கையின்றி, வேள்வியே தெய்வமென மயங்கி நின்றனர். அவர்க்ளை நல்வழிப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட ஈசனார், திருமாலை [[மோகினி]] வேடத்தில் வரப்பண்ணி, தாம் பேரழகு பொலியும் இளைஞனாகக் கோலம் கொண்டு, தாருகாவனத்துள் பிச்சையெடுப்பார் போல் நுழைந்தார். மோகினியின் அழகில் முனிவரும், பலிதேர்பிரானின் வனப்பில் முனிபத்தினியரும் மயங்கிச் சொல்லழிந்து, ஆசைவயப்பட்டு குழம்பினர். அவர்களுக்குச் சுயநினைவு வந்தபோது, தாமும் தம் மனைவியரும் நிற்கும் கோலத்தை உணர்ந்து சீற்றமுற்று, சிவனாரை அழிக்க அபிசார வேள்வி இயற்றலாயினர். அதில் உருவான புலி, யானை, பாம்பு, முயலகன் முதலிய எல்லாமே ஈசனைச் சார்ந்து அவரது அணிகலன்களாகவும், அகம்படியாகவும் மாறினர். இறுதியில், ஈசன் யாகத்தீயையும் கையிலேந்தித் திருநடம் புரிய, வந்திருப்பது முழுமுதற்பரமே என்றுணர்ந்த முனிபுங்கவர்கள் தம் தவறுணர்ந்து ஈசனை வணங்கினர்.<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=1478 பிட்சாடன மூர்த்தி தினமலர் கட்டுரை]</ref>
 
[[நடராஜர்|சிவபெருமான்]], தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய முயலகன், வேள்வித் தீ, உடுக்கை, மான், பாம்பு, பூதப்படை, புலி, சூலம் ஆகியவைகள் ஆடையாகவும், அணிகலன்களாகவும், ஆயுதங்களாகவும் ஏற்றுக் கொண்டார்.<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=1478 பிட்சாடன மூர்த்தி]</ref>
==கோயில்கள்==
[[மீனாட்சியம்மன் கோவில்|மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்]] இத்திருக்கோலத்தின் பேரழகு பொலியும் சிற்பமொன்றுள்ளது.<ref>{{citation|last=D|first=Devakunjari |title=Madurai Through the Ages: From the Earliest Times to 1801 A.D.|year=1979|Publisher=Society for Archaeological, Historical, and Epigraphical Research|isbn=9788189093372}}</ref> [[திருவண்ணாமலை]] முதலான சில சிவத்தலங்களின் பிரமோற்சவத்தின் போது, பலிதேர்பிரானுக்கென ஓர் நாளொதுக்கி, அவரை திருவீதியுலாவுக்கு எழுந்தருள்விக்கும் பிட்சாடனத் திருவிழா இடம்பெறுவதுண்டு.
==மேற்கோள்கள்==
 
<references/>
==அடிக்குறிப்புகள்==
{{Reflist}}
 
==உசாத்துணைகள்==
* {{citation|last=Nākacāmi|first=Irāmaccantiran̲|title=Facets of South Indian art and architecture|publisher=Aryan Books International|year=2003|isbn=9788173052460}}
* {{citation|title=Elements of Hindu iconography. Vol. 2|publisher=Motilal Banarsidass Publishe|year=1997|isbn=9788120808775}}
* {{citation|last=Dehejia|first=Vidya|title=Art of the Imperial Cholas|publisher=Columbia University Press|year=2013|isbn=9780231515245}}
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.yarl.com/forum3/topic/38890-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/]
* [http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/pitcatanar.htm பிட்சாடனர்]
* [http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/pitcatanar.htm "பிட்சாடனர் கோலம் ஏன்" தினமணி கட்டுரை]
 
{{சிவ வடிவங்கள்}}
 
[[பகுப்பு:சிவபுராணக் வடிவங்கள்கதைமாந்தர்]]
"https://ta.wikipedia.org/wiki/பிட்சாடனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது