சித்திர எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
==கருத்தெழுத்துக்கள்==
'கருத்தெழுத்தைப்' (''Ideograph'') பயன்படுத்தத் தொடங்கினார்கள். [[வில் - அம்பு|அம்பு]]கள் பாய்வதுபோல் வரைந்து [[போர்]] என்பதை குறித்தனர், மேலும் [[கண்]] எழுதி அதன் கீழ் [[செங்கோல்]] எழுதினால் அது ஒரு [[அரசன்]] என்பதை குறிக்கும். அதன் பின்னர் சொற்களையும், சொல்லின் பகுதிகளையும் குறிப்பதற்கான படிமங்களை பயன்படுத்தினார்கள். கல் என்று படிப்பதைக் குறிக்கும் சொல்லை எழுதுவதற்கு அதே ஒலியையுடைய கல் (பாறையின் ஒருபகுதி) என்ற பொருளின் உருவத்தை எழுதுவது போன்ற இந்த முறை, மற்றும் இந்த உருவங்கள் 'சொல் அடையாளங்கள்' (''Word-Signs'') எனப்படும். <ref name="tamilvu"/>
 
==நெடுங்கணக்கு==
அதன்பிறகு வந்த காலங்களில், நெடுங்கணக்கு (''Alphabet'') முறைபோன்ற ஒன்றை உருவாக்கினார்கள். பொதுவாக மற்ற மக்கள் அனைவரும் நெடுங்கணக்கு முறையை உருவாக்கியப் பின் உருவ எழுத்தையும், கருத்தெழுத்தையும், மற்றும் சொல்லெழுத்தையும் பயன்படுத்துவதில்லை, அனால் எகிப்தியர்கள் 24 ஒலிகளுடைய நெடுங்கணக்கை உருவாக்கியப் பின்பும், அதற்கு முந்தைய முறைகளையும், சுமார் கி. மு 3000 முதல், கி. பி 6ஆம் நூற்றாண்டு வரையிலும் கையாண்டுள்ளார்கள்.<ref name="tamilvu"/>
 
== சான்றாதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சித்திர_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது