ஜே. பி. சந்திரபாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 30:
[[1947]]ஆம் ஆண்டு [[தன அமராவதி]] என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். [[1950கள்|1950களில்]] பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த [[எம்.ஜி.ஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]] என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.
[[சபாஷ் மீனா]] என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் [[சரோஜாதேவி]] இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே [[புதையல் (1957 திரைப்படம்)|புதையல்]] திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.
தற்போது [[சென்னைத் தமிழ்]] எனவும், அன்றைய நாளில் மெட்றாஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார்.
வரிசை 42:
சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன.
[[கவலை இல்லாத மனிதன்]] மற்றும் [[
அவர் தாமே கதாநாயகனாக நடித்து, தயாரித்து இயக்கிய [[தட்டுங்கள் திறக்கப்படும்]] என்னும் திரைப்படத்தின் படுதோல்வியுடன் அவரது திரை வாழ்க்கை அநேகமாக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றே கூறலாம். [[1960கள்|1960களில்]] [[நாகேஷ்]] பின்னர் [[சோ]] ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் துவங்கியதும், சந்திரபாபுவின் திரையுலக வாழ்வில் தேக்கம் உண்டானது. மேலும், அச்சமயம் அவர் மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். இருப்பினும், [[அடிமைப்பெண்]], [[ராஜா]], [[கண்ணன் என் காதலன்]] (இதில் சோவும் உடன் நடித்தார்) போன்ற ஒரு சில படங்களிலும் நடித்தார்.
வரிசை 55:
== குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ==
* [[அன்னை (திரைப்படம்)|அன்னை]]
* [[குமார ராஜா]]
* [[புதையல் (1957 திரைப்படம்)|புதையல்]]
* [[பாத காணிக்கை]]
* [[நாடோடி மன்னன்]]
|