குருச்சேத்திரப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
== பாண்டவர்களின் கூட்டணிப்படைகள் ==
[[பாண்டவர்]] கூட்டணிப் படையில் முக்கியமாகப் [[பாஞ்சாலம்|பாஞ்சால]] அரசன் [[துருபதன்]], அவர் மகன்கள் [[திருட்டத்துயும்னன்]] மற்றும் [[சிகண்டி]], [[அபிமன்யு (மகாபாரதம்)|அபிமன்யு]], [[கடோற்கஜன்]], [[அரவான்]], [[உப பாண்டவர்கள்உபபாண்டவர்கள்]], [[விராடன்]] மற்றும் அவர் மகன்களான [[உத்தரன்]], சுவேதன் மற்றும் சோமதத்தன், விருஷ்ணி குலத்தின் [[சாத்தியகி]], [[காசி நாடு|காசி நாட்டு]] மன்னன், [[கேகய நாடு|கேகயர்கள்]], [[சேதி நாடு|சேதி]] நாட்டு [[சிசுபாலன்]] மகன் [[திருஷ்டகேது]], [[மகததேசம்மகத நாடு|மகத]] நாட்டு [[ஜராசந்தன்]] மகன் சயத்சேனன், நீலனின் மகிசுமதிப் படைகள், [[பாண்டியர்கள்]] மற்றும் போர்க்கருவி ஏந்தாத [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணருடன்]] 7 [[அக்குரோணி]] கொண்ட பெரும் படையணிகள் 15,30,900 படைகளுடன் போரிட இருந்தனர். பாண்டவர்களின் படைகளுக்கு தலைமைப்படைத் தலைவராக [[திருட்டத்துயும்னன்]] நியமிக்கப்பட்டான். பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்கள் சொல்லித்போர்த்தந்திரங்களை தரகூற [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] இருந்தார். ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்தாமல் [[பார்த்தசாரதி|பார்த்தனுக்கு சாரதியாக]] செயல்பட்டார்.
 
== ஒரு அக்குரோணி படையணியின் கணக்கீடு ==
"https://ta.wikipedia.org/wiki/குருச்சேத்திரப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது