பக்த துளசிதாஸ் (1947 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 35:
இராமாயணத்தை இயற்றுவதற்காகப் பிறந்த தன் மகன் மோகவலையில் சிக்கி விட்டானே எனக் கவலையுற்ற ஆத்மாராம் முடிவில் ரத்னாவை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அவரின் வேண்டுகோளின் படி, ரத்னா துளசிதாசை நிராகரித்து விட்டு, சந்நியாசனியாகக் காலம் கழிக்கிறாள். துளசிதாசும் ஊரூராகத் திரிந்து விட்டு காசியில் தங்கியிருந்த போது துளசிதாசை சிவபக்தராக்க முயன்ற பட்டேசுவரரின் (''சி. வி. வி. பந்துலு'') வெறுப்புக்கு ஆளாகிறார். பட்டேசுவரரின் மாணவரான ராமசாத்திரியும் (''ஜோக்கர் ராமுடு'') ராமபக்தனாகிறார்.<ref name=pp0748/>
துளசிதாஸ் இராமாயணம் இயற்றி வருகிறார். இதற்கிடையில் ரத்னா துளசிதாஸ் அறியாவண்ணம் அவருக்கே பணிவிடை செய்து வருகிறாள். காசி ஜாகிர்தாரின் கோபத்திற்கு ஆளாகி சிறை சென்று மீண்டு வருகிறார் துளசிதாஸ். இராமாயணம் அரங்கேறுகிறது. துளசிதாசை அவமானப்படுத்த முயன்ற பட்டேசுவரர், துளசிதாசைக் கொலை செய்ய ஓர் ஆளை ஏவி விடுகிறார். அவன் தவறுதலாக பட்டேசுவரரின் மகனைக் கொன்று விடுகிறான். பட்டேசுவரர் தனது தவறுகளை உணர்கிறார். துளசிதாசின்
==சில பாடல்கள்==
|