நாட்டார் வழக்காற்றியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Apparition of the monstrous cat.jpg|thumb|இந்த [[ஜப்பான்|ஜப்பானிய]] வரைபடத்தில் உள்ளதுபோல் நாட்டுப்புறக் கதைகளில் இயற்கையில் காணப்படாத புனைவு உயிர்களும் பேய்களும் மிகுதியாக உள்ளன.]]
'''நாட்டுப்புறவியல்''' (Folklore) என்பது நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், [[பண்பாடு]], [[நம்பிக்கை]]கள், [[நாட்டுப்புற இலக்கியம்|இலக்கியங்கள்]], [[கதை]]கள், [[பழமொழி]]கள், [[வாய்மொழி வரலாறு]], [[விடுகதைகள்]], [[வாய்மொழி பாடல்கள்]], [[கலை]]கள் போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டுப்புறவியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டுப்புறவியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின. [[வில்லியம் ஜான் தாமஸ்]] என்பவரே இத்துறையில் முன்னோடியாவார். தமிழகத்தில் இத்துறையில் பேராசிரியர் தே. லூர்து, பேராசிரியர் நா. வானமாமலை ஆகியோர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/நாட்டார்_வழக்காற்றியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது