டி. எஸ். சேனநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Rasmy (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 35:
'''டி. எஸ். சேனாநாயக்க''' என்னும் டொன் சுடீபன் சேனாநாயக்க, (''Don Stephen Senanayake'', [[சிங்களம்]]: දොන් ස්ටීවන් සේනානායක, [[அக்டோபர் 20]], [[1884]] - [[மார்ச் 22]], [[1952]]) சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும், [[இலங்கை]]யின் தேசத் தந்தையும் ஆவார். பௌத்தரான இவர் [[கொழும்பு புனித தோமையார் கல்லூரி]]யில் பயின்றார். பின்னர் சிறிது காலம் நில அளவை திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். அதன் பின் தனது தந்தையாருக்கு சொந்தமான [[இறப்பர்]]த் தோட்டத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.
1929 ல் இலங்கைச் சட்டவாக்க கழகத்தில் ஓர் உறுப்பினரானார். 1931 ல்
==மேற்கோள்கள்==
|