டி. எஸ். சேனநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasmy (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary |
||
வரிசை 3:
| image = Official Photographic Portrait of Don Stephen Senanayaka (1884-1952).jpg
| imagesize =200px
| caption = டி. எஸ்.
| order =1வது [[இலங்கைப் பிரதமர்]]
| term_start =அக்டோபர் 14, 1947<ref name="posl-hbk">''Parliament of Sri Lanka - Handbook of Parliament'', [http://www.parliament.lk/handbook_of_parliament/prime_ministers.jsp Prime Ministers] </ref>
வரிசை 9:
| monarch = [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜோர்ஜ்]]<br>[[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இரண்டாம் எலிசபெத்]]
| predecessor =
| successor =[[டட்லி
| constituency_MP1 = மீரிகமை
| parliament1 = இலங்கை
வரிசை 32:
| religion = முதலில் [[பௌத்தம்]] பின்னர் [[ரோமன் கத்தோலிக்கம்]] பின்னர் மீண்டும் [[பௌத்தம்]]
|}}
'''டி. எஸ். சேனாநாயக்க'''
1929
▲'''டி. எஸ். சேனாநாயக்க''' என்னும் டொன் சுடீபன் சேனாநாயக்க, (''Don Stephen Senanayake'', [[சிங்களம்]]: දොන් ස්ටීවන් සේනානායක, [[அக்டோபர் 20]], [[1884]] - [[மார்ச் 22]], [[1952]]) சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும், [[இலங்கை]]யின் தேசத் தந்தையும் ஆவார். பௌத்தரான இவர் [[கொழும்பு புனித தோமையார் கல்லூரி]]யில் பயின்றார். பின்னர் சிறிது காலம் நில அளவை திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். அதன் பின் தனது தந்தையாருக்கு சொந்தமான [[இறப்பர்]]த் தோட்டத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.
▲1929 ல் இலங்கைச் சட்டவாக்க கழகத்தில் ஓர் உறுப்பினரானார். 1931 ல் அரசுக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டதுடன் வேளாண்மை, காணி அமைச்சரானார். வேளாண் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். 1946 இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட Knight பட்டத்தை மறுத்தார். எனினும் பிரித்தானியருடன் நல்லுறவை விரும்பினார். 1947 இல் நடந்த பொதுத் தேர்தலில் ஜக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இலங்கையின் முதலாவது பிரதமரானார். 1948 பெப்ரவரி 4ல் பிரித்தானியக ஆதிக்கம் முடிவுற்றதும் முழு இலங்கையையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார். [[கல்லோயா திட்டம்|கல்லோயா திட்டத்தினை]]த் தொடங்கி வைத்தார். 1952 இல் [[குதிரை]]ச் சவாரியின் போது விழுந்து காயமடைந்து இறந்தார். இவருக்கு பின் இவரது மகன் [[டட்லி சேனாநாயக்க]] இலங்கையின் பிரதமரானார்.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:சிங்கள அரசியல்வாதிகள்]]▼
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]▼
[[பகுப்பு:இலங்கைப் பிரதமர்கள்]]▼
[[பகுப்பு:1884 பிறப்புகள்]]
[[பகுப்பு:1952 இறப்புகள்]]
▲[[பகுப்பு:இலங்கைப் பிரதமர்கள்]]
[[பகுப்பு:சிங்களவர்]]
[[பகுப்பு:இலங்கை சட்டசபை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:
▲[[பகுப்பு:இலங்கை சட்டசபை உறுப்பினர்கள்]]
|